Browsing Tag

எடப்பாடி பழனிச்சாமி

மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் ‘உருக்கிணைப்பு தொழிலகம் அப்டினா என்ன ?…

வரும் 2024 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 9 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, 30 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்தளிப்பதாகச் செய்தி உள்ளதே உண்மையா? உண்மையாக இருந்தால் கூட்டணி கட்சிகளின் காட்டில் நல்ல மழைதான்…

ஆட்சி மாற்றத்திற்கான மதுரை மாநாடு ? எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இல்லாத…

ஆட்சி மாற்றத்திற்கான மாநாடு? ஆகஸ்டு 20 அன்று மதுரையில் நடைபெறவிருக்கும் “அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” பணிகள் பரபரக்கின்றன. அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு என்பதைவிட, எடப்பாடி யாரின் எழுச்சி மாநாடு என்பதாகவே தொண்டர்கள்…

ஆகஸ்ட் 20 : சம்பவம் செய்ய காத்திருக்கும் எடப்பாடி தரப்பு!

ஆகஸ்ட் 20 : சம்பவம் செய்ய காத்திருக்கும் எடப்பாடி தரப்பு! எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் என நாலாபுறம் சிதறிய அதிமுக தொண்டர்களையெல்லாம் தன்பக்கம் அணிதிரட்டும் வகையில் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார் எடப்பாடியார்…

பொய் சொன்ன பழனிச்சாமி ! கூப்பிட்டு விசாரிக்க முடிவு !!

எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்து சம்மன் அனுப்பி விசாரிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலத்தில் களைகட்டிய எடப்பாடியார் பிறந்தநாள் கொண்டாட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றையதினம் தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக சேலம் நெடுஞ்சாலைநகரில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் தமிழகம் முழுவதிலும்…

எடப்பாடிக்கு வளரி வழங்கிய பிரச்சனை!

நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மன்னர்களில் மருது சகோதரர்கள் பயன்படுத்திய கருவி தான் வளரி. இந்த வளரியை நாம் இருக்கும் இடத்திலிருந்து எதிரியை நோக்கி வீசினால் எதிரி காயம் பெறுவார் இதுதான் வளரியின் சிறப்பு…

சேலம் நோக்கி படையெடுக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் – அதிமுகவில்…

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தீர்மானம்…