Browsing Tag

கஞ்சா

அச்சுறுத்திய ரவுடிகள் அடுத்தடுத்து கைது ! திருச்சி மாவட்ட போலீசார்…

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும்,சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து எப்போதும் தகவல் தெரிவிக்கலாம் என்கிறார் திருச்சி மாவட்ட காவல்

அதிரடி காட்டும் மதுரை மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை !

நான்கு பாட்டில்களுக்கு மேல் எவர் ஒருவர் இருப்பு வைத்திருந்தாலும், அதனை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து வருகிறோம். மதுரையில் கஞ்சா எந்த வழியில் வருகிறது? எப்படி விநியோகிக்கப்படுகிறது? அதன் நெட்ஒர்க்கை கண்டறிந்து ...

இளசுகளின் பாதை மாற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ! முன்னெடுத்த…

இளசுகளின் பாதை மாற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ! முன்னெடுத்த தூய வளனார் கல்லூரி ! பள்ளிச் சிறுவர்கள் முதல் பல் போன பெருசுகள் வரையில் வயது பேதமின்றி ஆட்டிப்படைக்கும் ”வஸ்து” வாக மாறியிருக்கிறது, பீடி, சிகெரெட், புகையிலை, சாராயம்,…

தடம் மாறும் டீன்ஏஜ்!

தடம் மாறும் டீன்ஏஜ்! திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டியம் மதுரா நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 65 வயதான மூதாட்டி கொலை வழக்கில், ஏறத்தாழ ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொலைக்குற்றவாளிகள் நால்வரை கைது செய்தி…

குடி குடியை கெடுக்கும்.. போதை பொளப்பை கெடுக்கும்..

குடி குடியை கெடுக்கும்.. போதை பொளப்பை கெடுக்கும்.. உலகை தற்போது ஆக்கிரமித்து அடிமை யாக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுவது போதை பொருட்கள் தான். பெரும்பாலான நாடுகள் இதன் பயன்பாட்டை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகள்…

மொத்தமா கஞ்சா வேணுமா…. ராம்ஜிநகர் வாங்க…

மொத்தமா கஞ்சா வேணுமா.... ராம்ஜிநகர் வாங்க... கடந்த பிப்ரவரி மாதம் ராம்ஜிநகர் பகுதியில் சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம், ராம்ஜிநகரைச் சேர்ந்த சுசீலா என்ற இருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும்…

திருச்சி ரயில் நிலையத்தை ரவுண்டடிக்கும் கஞ்சா கண்டுக்கொள்ளுமா காவல்

திருச்சி ரயில் நிலையத்தை ரவுண்டடிக்கும் கஞ்சா கண்டுக்கொள்ளுமா காவல்! சமீபகாலமாக திருச்சி ஏர்போர்ட்டையடுத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தொடர்ந்து சிக்கிக்கொண்டு வருகின்றன. இதனை ரயில்வே நிர்வாகம்…