தடம் மாறும் டீன்ஏஜ்!
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டியம் மதுரா நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 65 வயதான மூதாட்டி கொலை வழக்கில், ஏறத்தாழ ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொலைக்குற்றவாளிகள் நால்வரை கைது செய்தி…
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ! தொடரும் தங்கக் கடத்தல் விவகாரம் !
ஐதராபாத் விமான நிலையத்தில் டிராலி பேக் ஸ்க்ரூ, கம்பி, டார்ச் லைட் பேட்டரியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் அளவிலான தங்கம் பிடிபட்டது. மும்பை…
திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை கடத்திய மாணவன் கைது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குணாநிதி உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் மகன் பாரத் குணா (வயது-28) திருச்சி சட்ட கல்லூரியில் படித்து வந்த நிலையில்!-->!-->!-->…