“தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும் ” உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ச்சியான போராட்டமே வெற்றிதரும் நிரூபித்த கம்யூ. கட்சி
டிசம்பர் 2020 திடுமென ஒருநாள் சென்னை தீவுத்திடலில் அதிகாரிகள் வந்தனர். போலீஸ் குவிக்கப்பட்டனர். தகவல் கேள்விப்பட்டதும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா சம்பவ இடத்துக்குச்…