கரூர் மாவட்டத்தில் டெங்கு...கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி பஞ்சாயத்து... திருச்சாப்பூரை சேர்ந்தவர்
ஆசிர்வாதம் மகள் அமுல் மேரி வயது 56. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் உடம்பு உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அவரை…
குளித்தலையில் இளம் பெண்ணை கடத்தி சென்று 6 சவரன் நகை பறிப்பு!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மனைவி பிரபா வயது 40. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முசிறியில்…
குளித்தலை அருகே பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பொய்யாமணி பஞ்சாயத்து கோட்டையார் தோட்டம் பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை …
குளித்தலை அருகே பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை திறக்க விடாமல் அப்பகுதி மக்கள் 12 மணி முதல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை சமரசம் ஏற்படாததால் கடை முன்பு சமைத்து சாப்பிட தயாராகி…
குளித்தலை அருகே நள்ளிரவில் கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட குப்பாச்சிபட்டியை சேர்ந்த பிரபாகரன் வயது 23, ஊத்து பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என இருவர் கைது. தொடர் விசாரணையில் தோகைமலை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம்,…
குளித்தலை பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆர்டிஓ முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நகர பேருந்து நிலையம், இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி…