Browsing Tag

சினிமா அரசியல்

பகுஜன் சமாஜ் தலைவராகிறார் டைரக்டர் பா.இரஞ்சித்?  திமுக பக்கம் மாரி…

பகுஜன் சமாஜ் தலைவராகிறார் டைரக்டர் பா.இரஞ்சித்?  திமுக பக்கம் மாரி செல்வராஜ்? சூடு பிடிக்கும் சினிமா அரசியல்!  ‘அட்டக்கத்தி’ என்ற படம் மூலம்  தமிழ் சினிமாவில்  டைரக்டராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். அதன் பின் கார்த்தியை ஹீரோவாக வைத்து…

நிறம் மாறும் உலகில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் !

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதான அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் எண்ட ஓமனே மியூசிக் ஆல்பம் !

கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில்,  கேரள திருமண வீட்டின் கொண்டாட்ட  பின்னணியில், அற்புத விஷுவல்களுடன், மனதை மயக்கும் மெலடியில் இப்பாடல் உருவாகியுள்ளது.

டியர் சூப்பர் ஹிட் ! யூனிட் வெரி ஹேப்பி !

'வெள்ளிக்கிழமை நாயகன்'- 'வெள்ளிக்கிழமை நாயகி' என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜி.வி. பிரகாஷும் ஐஸ்வர்யா ராஜேசும் முதன்முறையாக ஜோடி போட்டு 'டியர்' படத்தில்  நடித்திருப்பதும் இப்படத்தின் வெற்றிக்கான காரணம் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

ஒரு நொடியில் எதுவும் நடக்கலாம் ! இதான் ஒரு நொடி த்ரில்லர் சினிமா !

தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம் ...

ஹரா மூலம் டெரர்ராக எண்ட்ரி ஆகும் மைக் மோகன் !

மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிபெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள்.

அனைத்தும் அனைவருக்கும்  – நாற்கரப் போர் பேசும் அரசியல் !

அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்கே அன்றி தனிமனித தாக்குதலாக மாறக்கூடாது என்பதையும் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது.

அப்பாவிடமே சீட்டிங் போட்ட டைரக்டர் – இது சினிமா அல்ல நிஜம் !

3 நாட்கள் முன்பு வரை அவருக்கு இந்த விசயம் தெரியாது. அவர் வேறு யாரோ தயாரிப்பாளர் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தார். இப்போது தான் சொன்னேன். அவர் என்னை நம்பவே இல்லை. 

அங்குசம் பார்வையில் – ஆலகாலம் !

குப்பைத் தொட்டி அருகே விழுந்துகிடக்கும் தனது மகனைப் பார்த்துக் கதறுவது, அதன் பின் அவருக்குள் எரியும் கோபத் தீ தான் இந்த ஆலகாலத்தின் அஸ்திவாரம்.