Browsing Tag

தேனி செய்திகள்

தீண்டாமை தடுப்புச் சுவர் ! ஆய்வு களத்தில் மாவட்ட ஆட்சியர்!

வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் தீண்டாமை தடுப்புச் சுவர் மற்றும் கழிவுநீர் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு

கொலை மிரட்டல் விடுத்த திமுக நகர நிர்வாகி! கைது செய்யப்படுவாரா ?

திமுக தேனி(வ) நகர பொறுப்பாளர் பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி காவல் துறையினர் வழக்கு பதிவு ...  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா ?

தனியார் நிதி (சோழமண்டலம்) நிறுவனத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்!

தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் நிதி (சோழமண்டலம்) நிறுவனம் கடன் பெற்று பாதிக்கப்பட்டவர் நிறுவனத்தின் கிளைக்கு பூட்டு போட்டு போராட்டம்.

போலி நகை விற்பனை ! அடித்து கொலை செய்யப்பட்ட சாலையோர வியாபாரி !

போலீசாரிடம் சிக்காமல் இருக்க உயிரிழந்த நபரை தோட்டத்தில் புதைத்த கொடூரம். புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

மரண பயத்தை காட்டி வரும் 35 ஆண்டுகள் பழமையான நீர்த்தேக்கத் தொட்டி !

நீர்த் தேக்க தொட்டிக்கு அருகே உள்ள கோவில் வளாகத்தில் விளையாடுவதற்காக வரும் சிறுவர்கள் இந்த நீர்த்தேக்க தொட்டியை சுற்றியும் விளையாடி

பொதுமக்கள் முன்னிலையில் பெண் போலீசு ஏட்டுக்கு விழுந்த அரிவாள் வெட்டு ! 

முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிவாளால் அவர் வெட்டியுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லேபிளை பறித்துக் கொண்டு 10 ரூபாய் திருப்பித்தர மறுப்பு ! சர்ச்சையில் தனியார் டாஸ்மாக் பார் !

அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் உள்ள லேபிளை தனியார் பார் உரிமையாளர் மொக்கச்சாமி லேபிளை

பணியின்போது மின்வாரிய ஊழியரை தாக்கிய ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் ! கண்டுகொள்ளாத போலீசார் !

ஆளுங்கட்சியான திமுக கிளைச் செயலாளர் மகன் என்பதால் கண்டமனூர்  காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றச்சாட்டு

தமிழ்நாடு நூலகத் துறையின் தந்தையை மறந்த தேனி மாவட்ட நூலகத்துறையினர்!

தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நான் தெரிவித்த பல்வேறு கருத்துகளைத் தேனி மாவட்ட மைய நூலகம் செயல்படுத்த எந்தவொரு முயற்சியும்

ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடனுக்கு கட்டப்படுகிறதா, தடுப்பணை  ?

ஓடையின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பாக இருந்து வரும் நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதன் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு