Browsing Tag

பத்திரிகையாளர்

சார் நான் பிரஸ் சார் … ஏறு ஏறு … போராட்டத்தை படம் பிடித்த…

இங்கு நடந்த சம்பவம் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருக்கும். என்னுடைய கைபேசியில் நானும் பதிவு செய்து வைத்துள்ளேன். அதை சரி பார்த்து என் மேல் தவறு இருந்தால், நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தும் என் மீது வழக்கு பதிவு…

நேரத்தை மதிக்கத் தெரியாத ஊடகவியலாளர்கள் !

நேரத்தை மதிக்கத் தெரியாத ஊடகவியலாளர்கள் பணியிலிருக்கும் போதும், ஓய்வு பெற்ற பின்னும் மொழியாக்கம், தொலைக்காட்சி விவாதங்கள், கருத்தரங்கங்கள், யூடியூப் நேர்காணல்கள் என பல்வேறு பணிகளை இடைவிடாமல் செய்து பழகி விட்டது. இதில் என் நேரம் என்பது மிக…

கலைஞர் எழுதுகோல்” விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் தினத்தந்தி ஐ.…

பத்திரிகையாளர் உழைப்புக்கு கவுரவமும்.... நாளிதழ் அதிபரின் பெருந்தன்மையும் “கலைஞர் எழுதுகோல்” விருது பெற்றுள்ள தினத்தந்தி ஐ. சண்முகநாதன்  (வயது 90) முதுமை காரணமாக உலக பத்திரிகை சுதந்திர தினமான இன்று 03.05.2024  காலமானார்.  …

எங்கே போகிறது நான்காம் தூண் ?

எங்கே போகிறது நான்காம் தூண் ? ஒரு காலத்தில் பத்திரிகையாளன் என்றால் ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு கர்வம் இருந்தது. ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம் பெருகிவிட்ட…