Browsing Tag

udhayanidhi Stalin

துறையூர் தனித்தொகுதி தனித்துவிடப்பட்ட தொகுதியா?

துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக ஆட்சியில் செய்த பல்வேறு திட்டப் பணிகள் போல் வேறு எந்த கட்சியும் செய்ததில்லை. சட்டசபையில் பேசுகிறபோது உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும் .

முதல்வர் பேசியதை அனைவரும் பாராட்டினார்கள் – துணை சபாநாயகர் ரவிசங்கர் பேட்டி

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் விமர்சனம் வைத்துவிட்டு.. டிவி பார்க்க சென்றுவிட்டார். முதல்வர் பேசும் போது , முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார்.

தமிழ்நாடு இதுவரை பார்க்காத சைக்கோ முதலமைச்சர் விஜய்!!!

அவை குறிப்பில் இல்லாத வார்த்தை வெளியில் ஒளிபரப்படுவது அதனை சமூக ஊடகங்களில் பரப்பவது சட்ட மீறல் ஆகாதா? மாண்பை காக்க வேண்டிய முதலமைச்சரே கண்ணிய குறைவாக நடந்து கொள்கிறார்.

“யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர். – உதயநிதி ஸ்டாலின் – முதல்வர்…

'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி…

அரசியலில் சேர ஆசை இருக்கிறது; எந்தக் கட்சியில் சேரலாம்?

என்னைப் பொறுத்தவரை — எல்லா நேரமும், எல்லோரிடமும் சொல்வது, படித்து முடித்தவுடன் அல்லது படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்!!!

கூட்டணி தர்மத்தை மறந்த காங்கிரஸ் !

ஒரு கட்சியின் தலைவர் மட்டுமின்றி முன்னாள் முதல்வர் என்ற ரீதியில் கூட எடப்பாடி பழனிச்சாமியை மதிக்காத தவெக தலைமைக்கு அக்கட்சி பாடம் புகட்டவும் சரியான நேரம் இது.

அதிரடி முடிவெடுத்தாரா ஸ்டாலின்……..?

தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதுமே எதிர்பாராத அதிரடி திருப்பங்களுக்கும் வியூகங்களுக்கும் பெயர் போனதாகும். அந்த வகையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட போவதில்லை என்ற ஒரு தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாகப்…

அரசின் உத்தரவை மீற முடியாதே ! நடுத்தெருவில் நூறு குடும்பங்கள்!

”முப்பது வருசத்துக்கும் மேல, பஸ்டாண்ட் வியாபாரத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை ஒரே நாளில் அடியோடு மாற்றிவிட்டார்கள். எங்களது கோரிக்கையை அரசு கணிவோடு அணுக வேண்டும்.” என்பதாக கண்ணீரோடு…

நான் தேவதூதன் அல்ல !

பதவியேற்பு விழா முடிந்து ஆளுநர் அவையை விட்டு வெளியேறியவுடன், தாங்கள் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை Code of Conduct என்னும் “நடத்தை விதிமுறை”களுக்கு எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது.