Browsing Tag

udhayanidhi Stalin

திமுகவின் நிதி நெருக்கடியே காரணம்: எம்.எல்.ஏ.க்கள் கார் விவகாரத்தில் செங்கோட்டையன் சாடல்!

ஒவ்வொரு எம்எல்ஏக்கும் கார் மற்றும் உதவியாளர்கள் தேவை சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக நடைபெற்ற அனைத்தும் தேவை நகராட்சி தலைவர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்படுகிறது.

17 ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கிறோம் … அர்ச்சக மாணவர்கள் !

இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14, 2021. தமிழக வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிகளில் காணக் கிடைக்காத சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மையப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத்தில்

சட்டமன்ற  பரிதாபங்கள் !

“உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.”னு ரசிகர்களின் அப்ளாஸ்-க்காக அவர் பேசின டயலாக்கை அவரே பின்பற்றத் தொடங்கிவிட்டாரோ என்னவோ?

உதயநிதி கைதும் – பிடிபடாத விவரங்களும் !

உதயநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு. ஜாமீனில் வெளிவரும் வழக்கு என்றால் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கிவிட முடியும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்றால் எந்த நீதிமன்றத்தில் நீதிமன்றக்

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம் ?

மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என தொடங்கி வீரமங்கை வேலுநாச்சியாரோடு திரிஷாவை ஒப்பிட்டு அரசியலுக்கு வர வேண்டுமென்ற வேண்டுகோளோடு திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள  போஸ்டர்கள் 

பிம்ப அரசியலின் பின்னால் எதேச்சதிகாரம் !

மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்தக் காவல் துறை அராஜகத்தையும், சட்டமீறலையும் தமிழ்நாட்டின் ஒரு பகுதி மக்கள் கொண்டாடும் நிலைக்கு அரசியல் சூழல் நச்சுமயமாக்கப்பட்டுள்ளது.

அரசியல் என்பது ரெண்டரை மணி நேர சினிமா இல்லை!

நேற்று உதய் பேசியது கூட கிண்டல் தொனியே தவிர... திட்டமிட்டோ... கோபமாகவோ எதுவும் பேசிவிடவில்லை. இந்த பேச்சு மக்களிடத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுக – மல்லைசத்யா

நாம் கேட்பது பிச்சை அல்ல உரிமை என்பதை நிலைநாட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அணைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி ஒன்றி பாஜக அரசிற்கு நமது ஒற்றுமையை

தொடரும் காவல் மரணங்கள்… பதில் சொல்வாரா முதல்வர்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.