Browsing Tag

udhayanidhi Stalin

“யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர். – உதயநிதி ஸ்டாலின் – முதல்வர்…

'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி…

அரசியலில் சேர ஆசை இருக்கிறது; எந்தக் கட்சியில் சேரலாம்?

என்னைப் பொறுத்தவரை — எல்லா நேரமும், எல்லோரிடமும் சொல்வது, படித்து முடித்தவுடன் அல்லது படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்!!!

கூட்டணி தர்மத்தை மறந்த காங்கிரஸ் !

ஒரு கட்சியின் தலைவர் மட்டுமின்றி முன்னாள் முதல்வர் என்ற ரீதியில் கூட எடப்பாடி பழனிச்சாமியை மதிக்காத தவெக தலைமைக்கு அக்கட்சி பாடம் புகட்டவும் சரியான நேரம் இது.

அதிரடி முடிவெடுத்தாரா ஸ்டாலின்……..?

தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதுமே எதிர்பாராத அதிரடி திருப்பங்களுக்கும் வியூகங்களுக்கும் பெயர் போனதாகும். அந்த வகையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட போவதில்லை என்ற ஒரு தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாகப்…

அரசின் உத்தரவை மீற முடியாதே ! நடுத்தெருவில் நூறு குடும்பங்கள்!

”முப்பது வருசத்துக்கும் மேல, பஸ்டாண்ட் வியாபாரத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை ஒரே நாளில் அடியோடு மாற்றிவிட்டார்கள். எங்களது கோரிக்கையை அரசு கணிவோடு அணுக வேண்டும்.” என்பதாக கண்ணீரோடு…

நான் தேவதூதன் அல்ல !

பதவியேற்பு விழா முடிந்து ஆளுநர் அவையை விட்டு வெளியேறியவுடன், தாங்கள் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை Code of Conduct என்னும் “நடத்தை விதிமுறை”களுக்கு எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி தொடங்கியது அரசுக்குத் தலைவலியும் !

முதல் அமைச்சர் விஜய் “சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலம் - இவற்றைப் போற்றும் அரசாகவும், அனைவரும் விரும்பும் அரசாகவும் இருக்கும்.

திமுக அரசு இந்த விசயத்தில் சாதித்துள்ளது!

அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆர்வலர்களுக்கும் முதலமைச்சர் தலைமையில் விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. 

கார்ப்பரேட் உடையிலிருந்து வெள்ளைக்கு மாறிய தொழிலதிபர் ! காரணம் இதுதானா ?

”கண்டிப்பாக, எனது மண்ணில்தான் எனது போட்டி இருக்கும்” என்பதாக, சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்ததையடுத்து, தான் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான் என்பதை

இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லுபடியாகாது … கெத்து காட்டும் கே.என்.நேரு !

கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை.