Browsing Tag

vaiko

பார்க்கவே நல்லாருக்கு ! இந்த அரசியல் நாகரிகம் தொடரட்டும் !

நான் எதிர்பார்த்ததெல்லாம், விஜய் வெற்றி பெற்றதுமே, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையென்ற சூழலுக்காக மட்டுமல்லாது, முன்னாள் முதல்வரென்ற முறையிலும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்க வேண்டுமென்பதே.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடிதான் காரணம் – வெடித்த வைகோ !

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்களைக் காவு வாங்கியவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் அப்போதைய அதிமுக அரசுதான் பொறுப்பு.

200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் – வைகோ உறுதி !

சாத்தூர் தொகுதியின் அரசியல் நிலவரத்தை சுட்டிக்காட்டிய வைகோ, “இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி.

உள்வலி தாங்கி … உணர்வடக்கி … அரசியலில் துரை வைகோ !

அரசியலில் நுழைய, ஆளுமையைக் காட்ட, பதவி பெற, பகட்டாய் திரிய பலரும் போட்டி போடும் காலத்தில் அரசியல் வரமாக, வாய்ப்பாக அமைந்த போதும் அதனை ஏற்கத் தயங்கியவர் துரை வைகோ

திருச்சி கிழக்கில் தீக்குச்சி !

தேர்தலில் போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்தாலும், கட்சியின் படிநிலை அடிப்படையில் வைகோ, துரை வைகோவுக்கு அடுத்து துணை பொதுச்செயலாளர்கள் இருந்து வருகிறார்கள்

தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு வழங்கிய உயரிய அங்கீகாரம்

அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர், எளிமையின் அடையாளத்திற்கு மதிப்பளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். மாண்புமிகு முதலமைச்சர் ( Chief Minister of Tamil Nadu ) அவர்களின் இந்த மாண்பு, வருங்காலத் தலைவர்களுக்கு ஒரு உன்னதமான பாடம்!

காஞ்சியிலிருந்து … அண்ணா இல்லத்திலிருந்து … புது கணக்கை தொடங்கிய மல்லை சத்யா !

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா வாழ்ந்த வீட்டிலிருந்து, மல்லை சத்யா தலைமையில் பேரணி மாநாடு திடல் நோக்கி பேரணி புறப்பட்டது. 

வைகோவை முட்டுச் சந்தில் சிக்க வைத்த கே எஸ் ராதாகிருஷ்ணன் … !

விடுதலைப் புலிகள் மீதான என் ஆர்வத்திற்கு வைகோவும் ஒரு காரணமாக இருந்தார். திமுக மேடைகளில் உணர்ச்சி எரிமலையாக வெடித்து சிதறிய வைகோவின் வீர உரைகளை கேட்டு  அ

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி! கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? விலகுமா?

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி, பொடா அழகு சுந்தரம் உள்ளிட்ட 6 மாவட்டச் செயலாளர்கள்

வைகோவின் பஞ்சாயத்து – சமாதனம் நீடிக்குமா ? மல்லை சத்யாவை விலைபேசும் கட்சிகள்

மதிமுகவின் உள்கட்சி பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டாலும் அது நீறுபூத்த நெருப்பாகவே இருக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து