அடுத்த,”ஏழரையை” கூட்டினார் திருச்சி சூர்யா சிவா……

அடுத்த,"ஏழரையை" கூட்டினார் திருச்சி சூர்யா சிவா... திருட்டு மணல் எடுப்பவர்களின் பாதுகாவலர் "கே.என்.நேரு..." "ஆபாச" அர்ச்சனை "புகழ்" திருச்சி சூரியா சிவா, தனது அடுத்த "ஏழரையை" தொடங்கி உள்ளார். திருட்டு மணல் எடுப்பவர்களின்…

ரூ1 இலட்சம் இலஞ்சம் வாங்கிய திருச்சி சார்பதிவாளர் கைது !

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை…

ஆர்.எஸ்.பாரதிக்கு அலுமினிய தட்டு பார்சசசசசல்…. பாஜகவினர் நூதன…

ஆர்.எஸ்.பாரதிக்கு அலுமினிய தட்டு பார்சசசசசல்.... பாஜகவினர் நூதன முயற்சி பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை "மெண்டல்'என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவருக்கு அலுமினிய தட்டு…

தேவகோட்டையில் ஈ.பி.எஸ் அணியிலிருந்து ஓ.பி.ஸ் அணிக்கு 500க்கும்…

தேவகோட்டையில் ஈ.பி.எஸ் அணியிலிருந்து ஓ.பி.ஸ் அணிக்கு 500க்கும் மேற்பட்டோர் அணிமாறினர்! தமிழகத்தில் அதிமுகவினர் OPS, EPS என இரண்டு அணியாக செயல்பட்டு வரும் நிலையில், ஒரு அணியில் இருந்து இன்னொரு அணிக்கு நிர்வாகிகள் தாவிவரும் நிகழ்வும்…

உ.பி.கள் அடம் – வியர்த்துக் போன எம்.எல்.ஏ..

புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை, துவக்க விழாவில் பேருந்தை இயக்க எம்.எல்.ஏ தடுமாறியதை கண்ட பொதுமக்கள் நக்கல் அடித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக, நேற்று திருச்சி மாவட்டத்துக்கு வருகை…

அசிங்கப்பட்டான்….. ஆட்டோக்காரன்…..

அசிங்கப்பட்டான்..... ஆட்டோக்காரன்..... திருச்சி காட்டூரில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையிலான வானவில்…

கும்பகோணம் ஓவியருக்கு மத்திய அரசின் ‘சில்ப் குரு’ விருது!…

கும்பகோணம் ஓவியருக்கு மத்திய அரசின் 'சில்ப் குரு' விருது! - தஞ்சாவூர் ஓவியத்துக்குக் கிடைத்த மரியாதை இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் ஜவுளித் துறையில் சிறந்த பங்களிப்பை செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் 'சில்ப் குரு' விருது…

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின்10 வது பட்டமளிப்பு விழா !

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின்10 வது பட்டமளிப்பு விழாவில் 441 பொறியியல் துறை மாணவர்கள் பட்டம் பெற்றனர் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது.விழாவில் முதல்வர் டாக்டர்அல்லி வரவேற்புரை கூறினார்.…

சிறைகைதிகள் -உறவினர்கள் உரையாட நவீன அறை தயார் !

மதுரை மத்திய சிறையில் தற்போது சுமார் 2000 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க சிறைவாசிகளின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும்…

திமுக அமைச்சர் தொகுதியில் பாஜக உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம் -ஓ பி…

பாஜக ஓ பி சி அணி மாநில தலைவர் ஆர் எம் சாய் சுரேஷ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக மதுரை மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறதுஅதைத் தொடர்ந்து மதுரை திருப்பாலை பகுதியில் பாரதிய ஜனதா…