Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
க்ரைம்
தலை உருளும் … எஸ்.பி. வருண்குமாருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த…
பெருமழை ஓய்ந்தாலும் செடிமழை ஓயாது என்ற கதையாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொம்பன் ஜெகன் ஆதரவாளர்களால் பல்வேறு புதிய பக்கங்கள் முளைக்கத் தொடங்கின. பட்டப்பகலில் பங்க் குமாரை வெட்டி சாய்த்த அண்ணனின் ”அசால்ட்” உள்ளிட்டு, கொம்பனின் பராக்கிரமங்களை…
சார் நான் பிரஸ் சார் … ஏறு ஏறு … போராட்டத்தை படம் பிடித்த…
இங்கு நடந்த சம்பவம் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருக்கும். என்னுடைய கைபேசியில் நானும் பதிவு செய்து வைத்துள்ளேன். அதை சரி பார்த்து என் மேல் தவறு இருந்தால், நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தும் என் மீது வழக்கு பதிவு…
கஞ்சா பொட்டலத்தை முதல்வரிடம் நீட்டிய பாஜக நிர்வாகி !
கஞ்சா பொட்டலத்தை முதல்வரிடம் நீட்டிய பாஜக நிர்வாகி ! தனிப்பட்ட சுற்றுலா பயணமாக தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுடன் கொடைக்கானல் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரையை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய தமிழக முதல்வர்…
தகாத உறவில் குழந்தை பெற்ற மனைவி கொலை : காதலன் கைது ! கணவன் தலைமறைவு ?
தகாத உறவில் குழந்தை பெற்ற மனைவி கொலை : காதலன் கைது ! கணவன் தலைமறைவு ? கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வெள்ளிமலை அருகே உள்ள எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவரின் மனைவி சீதா. தம்பதிகள் இருவரும் இரண்டு…
நட்பாக பழகி நகையை ஆட்டையப் போட்ட வக்கீல் ! பெண் வக்கீல் புகாரில் கைது…
நட்பாக பழகி நகையை ஆட்டையப் போட்ட வக்கீல் ! பெண் வக்கீல் புகாரில் கைது ! நட்பின் அடிப்படையில் பழகிய சக பெண் வழக்கறிஞரிடம் தனது தேவைக்கு அவரது நகையைப் பெற்றுக்கொண்டவர், நகையைத் திருப்பிக் கேட்டபோது திருப்பி கொடுக்காமல் ஏமாற்ற நினைத்ததோடு,…
கீழக்கரை கடல் அட்டை கடத்தல் ஆம்புலன்ஸ் இரட்டையர்கள் கைது !
கீழக்கரையில் கடல் அட்டைகள் கடத்தல் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுநர்களான இரட்டையர்கள் கைது ! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சொக்கநாதர் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மூடை மூடையாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல்…
அச்சுறுத்திய ரவுடிகள் அடுத்தடுத்து கைது ! திருச்சி மாவட்ட போலீசார்…
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும்,சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து எப்போதும் தகவல் தெரிவிக்கலாம் என்கிறார் திருச்சி மாவட்ட காவல்!-->!-->!-->…
சாத்தூரில் முன்பகை காரணமாக இளைஞரை கட்டையால் அடித்துக் கொலை செய்த…
சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை கலைமணியின் உறவினர்கள் முற்றுகையிடவே அவர்களை சமாதானம் செய்த அனுப்பி வைத்த காவல்துறையினர் மூன்று நபர்களையும் தேடிப் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாய்களை ஏவி பூனையைக் கொன்ற கொடூரம் ! இன்ஸ்டா மோகமும் இன்ஸ்டன்ட்…
கொடூரமான மனநிலையுடனும் சமூக வலைத்தள மோகத்துடனும் அந்த இளைஞர் ஆடிய விளையாட்டு அவருக்கே வினையாகியிருக்கிறது.
இரண்டாம் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நர்ஸ் தற்கொலை ? வாலிபர் கைது…
மன உளைச்சலுக்கு ஆளான மதுபிரியா திடீரென ஓடிச்சென்று அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும்: ஆனால் அவரை காப்பாற்றாமல் சரத்குமார் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.