Browsing Category

போலிஸ் டைரி

திருச்சி வழக்கறிஞர் கொலைமுயற்சி சம்பவம் -5 பேர் கைது.. நடந்தது என்ன?

திருச்சி வழக்கறிஞர் கொலைமுயற்சி சம்பவம் -5 பேர் கைது.. நடந்தது என்ன? திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் அருகே கடந்த 15/12/2020 அன்று திருச்சி வழக்கறிஞரும் வீர முத்தரையர் சங்க…

ஸ்பா ரவுடி பேபி சூர்யா சொல்லும் அந்த நபர் யார் ?

ஸ்பா ரவுடி பேபி சூர்யா சொல்லும் அந்த நபர் யார் ? திருச்சி மாநகர பகுதியில் கடந்த 9/12/2020 அன்று மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் மாநகர பகுதியில் யோகாலயம், ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதியாக இயங்கிவரும்…

திருச்சி ரவுடி பேபியை தொடர்ந்து அடுத்தது சிக்க போகும் அம்மு ??

திருச்சி ரவுடி பேபியை தொடர்ந்து அடுத்தது சிக்க போகும் அம்மு ?? திருச்சி ஸ்பாக்களில் போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டு- சிக்கிய குடும்ப குத்துவிளக்குகள்... திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து…

திருச்சி பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் மோதல்.. பின்னணி விவரம்..

திருச்சி பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் மோதல்.. பின்னணி விவரம்.. திருச்சி மாநகர மாவட்டத்தில் சமீபகாலமாக திருநங்கைகள் தொடர்பான பஞ்சாயத்துகள் காவல் நிலையங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.. அந்த வகையில் சமீபத்தில் திருவானைக்கோயில்…

திருச்சி எம்எல்ஏவுக்கு வாழ்த்து சொல்ல கிளம்பிய உடன்பிறப்புகள் அடாவடி-அதிரடி காட்டிய எஸ்பி

திருச்சி எம்எல்ஏவுக்கு வாழ்த்து சொல்ல கிளம்பிய உடன்பிறப்புகள் அடாவடி-அதிரடி காட்டிய எஸ்பி திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் நேற்று 1/12/2020 இரவு மதுரையில் இருந்து சென்னை வரை செல்லும் பாண்டியன் 02638 வண்டியில் பயணம் செய்து வந்த மாற்று…

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது திருச்சி திருவானைக்கோவில் ஐந்தாம் பிரகாரம் ஒட்ட தெரு மணமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் திருவானைக்கோயில் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார்.  இந்நிலையில் கடந்த 26/10/2020…

எலிபேஸ்டுகள் தின்ற எஸ்.ஐ. சிகிச்சைப்பலனின்றி சாவு!

எலிபேஸ்டுகள் தின்ற எஸ்.ஐ.சி சிகிச்சைப்பலனின்றி சாவு! மன உளைச்சல் காரணமாக இரண்டு எலி பேஸ்டுகளை தின்று தற்கொலைக்கு முயன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ)…

சிறுவர்களை மைனர் கொலைகாரர்களாக உருவாக்குவது யார் தெரியுமா ? அதிர்ச்சி ரிப்போர்ட்..

சிறுவர்களை மைனர் கொலைகாரர்களாக உருவாக்குவது யார் தெரியுமா ? அதிர்ச்சி ரிப்போர்ட்.. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். ஆனால் சமீபகாலமாக தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பெரும் நகரங்களில் நடக்கும் பெரும் குற்றச்…

தமிழக சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த வழக்கை தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

தமிழக சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த வழக்கை தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் விசாரணை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளைப் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள்…

அமைச்சர் துரைக்கண்ணுவின் ‘பவர் சென்டராக’ செயல்பட்ட அமமுக வழக்கறிஞர் !

அமைச்சர் துரைக்கண்ணுவின் ‘பவர் சென்டராக’ செயல்பட்ட அமமுக வழக்கறிஞர் ! அமைச்சர் துரைக்கண்ணு அதிமுக அரசில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோதிலும், அவரைச் சுற்றி அமமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே ‘பவர்…