Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
மதுரை
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக…
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அரங்கின் சார்பில் இணையவழிக்கல்வி வடிவமைப்பு
நிகழ்வின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கிறிஸ்டியானா சிங் சிறப்புரை வழங்கினார்தியாகராஜர் பொறியியல்…
மதுரையில் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு
மதுரையில் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் துணைஆணையர்செயல் அலுவலர்அருணாசலம் முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது.
உண்டியல் திறப்பின்போது…
மதுரையில் குடும்ப தகராறு காரணமாக காவலர் தற்கொலைபோலீசார் விசாரணை
மதுரையில் குடும்ப தகராறு காரணமாக காவலர் தற்கொலைபோலீசார் விசாரணை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சதீஷ் ராஜா(வயது 38) என்பவர் கடந்த நான்கு மாதங்களாக பணிக்குச் செல்லாமல் மதுரை மாடக்குளம் ஜீவா நகர்…
மதுரை அவனியாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்ற…
மதுரை அவனியாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு செய்தனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி கழிவுநீர்…
மன்னர் கல்லூரியில் முதன் முதலில்நடைபெறும் அணு ஆராய்சி மையம் சார்பில்…
மன்னர் கல்லூரியில் முதன் முதலில்நடைபெறும் அணு ஆராய்சி மையம் சார்பில் அறிவியல் கண்காட்சி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மன்னர் திருமலை கல்லூரியில் தேசியதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில அறிவியல் வளர்ச்சி கழகம் மற்றும் மன்னர்…
மதுரையில் எம்ஜிஆரின் சிலையில் காவித் துண்டு அணிவிக்கப்பட்டதால்…
மதுரையில் எம்ஜிஆரின் சிலையில் காவித் துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு
மதுரை மாநகர் கேகே நகர் மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலையானது நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலை கடந்த 2001ஆம் ஆண்டு…
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி…
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற அவனியாபுரம் பாலமேடு , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…
சாலையில் கிடந்த மணிபர்ஸை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள் !
மதுரை திருநகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் இருவர் சாலையில் கிடந்த மணிபர்ஸை எடுத்து திருநகர் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் நேர்மையான சேவைக்கு திருநகர் காவல் ஆய்வாளர் சுரேஷ் சால்வை அணிவித்து பாராட்டு
மதுரையில் திருநகர்…
மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்ற வேண்டும் !
மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்ற வேண்டும் !
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தொழில்வர்த்தகசங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெகதீசன்செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது தென் மாவட்டங்களில் நிறைவேற்றுவதற்காக தீட்டப்பட்ட தீட்டப்பட்ட…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் – இந்து சமய அறநிலையத்துறை…
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று12.12.2022 வருகை தந்தார். தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கோவில் பணிகள் குறித்தும்,…