Browsing Category

இளமை புதுமை

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி ஔவை மன்றம் சார்பாக மன்றக்கூட்டம் !

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையில் ஔவை மன்றம் சார்பாக இளங்கலை மற்றும் முதுகலைக்கான மன்றக்கூட்டம் நடைபெற்றது. இளங்கலை மன்றக் கூட்டத்தில்இணைப் பேராசிரியர் சத்யா வரவேற்புரை வழங்கினார்.…

பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை மற்றும் தி ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.  பிஷப் ஹீபர் கல்லூரி சமுகப்பணித்துறை மற்றும் மற்றும் ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளி சார்பில்…

அறத்தின் அடிப்படையில் வெற்றிபெற்றதே தமிழர்களின் மேலாண்மை ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தேசிய…

அறத்தின் அடிப்படையில் வெற்றிபெற்றதே தமிழர்களின் மேலாண்மையியல் கூறுகளுள் முதன்மையானது திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறைக் கருத்தரங்கில் புகழாரம் ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக தமிழ் இலக்கியத்தில்…

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் !

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் "நிகழ்த்துக்கலைத் துறையில் ஆராயப்படாத புதிய ஆய்வுக் களங்கள் மற்றும் பரிமாணங்கள் " எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை…

மனித நேய பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு விருது !

அனாதை பிணங்கள் நல்லடக்கம் செய்து மனித நேய பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு விருது!இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

இளசுகளின் பாதை மாற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ! முன்னெடுத்த தூய வளனார் கல்லூரி !

இளசுகளின் பாதை மாற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ! முன்னெடுத்த தூய வளனார் கல்லூரி ! பள்ளிச் சிறுவர்கள் முதல் பல் போன பெருசுகள் வரையில் வயது பேதமின்றி ஆட்டிப்படைக்கும் ”வஸ்து” வாக மாறியிருக்கிறது, பீடி, சிகெரெட், புகையிலை, சாராயம்,…

“மானம் என்பது உடலில் இல்லை… மனத்தில் தான் இருக்கிறது” – வழக்கறிஞர் மதிவதனி

"மானம் என்பது உடலில் இல்லை... மனத்தில்தான் இருக்கிறது"  திராவிட கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி பேச்சு ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை சார்பாக பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு…

மாணவர்களோடு மாணவராக மாறிய எஸ்.பி ஆல்பர்ட் ஜான்,IPS !

காவல்துறை நடவடிக்கைகள் ; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ! எஸ்பிக்கு , குவியும் பாராட்டு!!  பொதுவாகவே காவல்நிலையம் என்றாலே பலருக்கும் பயம் தான் வரும். சிறு குழந்தைகள் மத்தியில் காவல்நிலையம் என்றால் தப்பு செய்பவர்கள் போகும் இடம் என்று தான்…

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சிக் குழுத் தேர்தல் – முடிவுகள் !

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சிக் குழுத் தேர்தல் - முடிவுகள்  இன்று (27.01.2024) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தல் நடைபெற்றது. முதல்வர்கள் தொகுதியில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் தேர்தலில்,…