Browsing Category

எம்.ஜி.ஆர்

பரங்கி மலை சிங்கம் MGR

14.1.1965 அன்று எங்கவீட்டு பிள்ளை திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டு அரசியல் அனல் கக்கிக்கொண்டிருந்தது. ஜனவரி 26,1965 முதல் இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தியை அறிவிக்கப்போவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு. அனுமதிக்க முடியாது…

விடுதலைப்புலிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திம்பு பேச்சுவார்த்தை !

விடுதலைப்புலிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திம்பு பேச்சுவார்த்தை ! விடுதலைப்புலிகள் பிரபாகரனும் அவரது ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் எம்.ஜி.ஆரை அவசரமாக சந்தித்தனர். அவர்களை பார்த்த மாத்திரத்தில் அவர்களுக்கு தலைபோகிற அவசரம் என்று…

எம்ஜிஆரின் வித்தியாசமான அனுபவம்…

இந்தி எதிர்ப்பு சிறுபிள்ளைத்தனமானது. பெரியார் பைத்தியக்காரன். தமிழ் மக்களின் தலைவரையும், தமிழர்களின் போராட்டத்தையும் இப்படித்தான் விமர்சித்திருந்தார் முன்னாள் பிரதமர் நேரு. தி.மு.க. தலைவர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.…

அடையாளம் காணப்பட்ட எம்.ஜி.ஆர்.

ஜுபிடர் பிலிம்ஸ் தயாரித்த அரசிளங்குமாரி. இந்த படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். கருணாநிதி காம்பினேஷன். கிட்டத்தட்ட இந்த படம் நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். புதியபடம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்தார். அதுதான் நாடோடி மன்னன். தனது சிறுவயது…

எம்.ஜி.ஆரும் விடுதலைப்புலிகளும்

தமிழகத்தில் எந்த ஒரு பத்திரிகையை திறந்தாலும் ஒரே மாதிரிசெய்திகள் தான். அதில் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். உயிரோடு எரித்தும் கொல்லப்படுகிறார்கள். இலங்கைவாழ் மக்களின் துயரத்தை பார்த்த, கேட்ட தமிழக மக்களின் கண்கள் இரத்தம்…

இரு கழகங்கள் இணைப்பு முயற்சி

விழுப்புரம் கலவரப் பகுதிகளை பார்வையிட எம்.பி.க்கள் குழு ஒன்றை டெல்லியிலிருந்து அனுப்பப்படும் என்றார் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய். அவ்வளவுதான் அன்றைய தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர். பொங்கித் தீர்த்துவிட்டார். விழுப்புரம் சம்பவம்…

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் மந்திரி சபை

ஜுன் 15, 1977 தேர்தல் முடிவுகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வெற்றியின் கோபுரத்தில் அமர வைத்திருந்தன. அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கூட்டணி சக்கைபோடு போட்டிருந்தன. அ.இ.அ.தி.மு.க.விற்கு மட்டும் 130 தொகுதிகள். மார்க்சிஸ்ட் கம்யூ-12, அந்த…

நிர்வாக விஷயத்தில் கண்டிப்பானவர் எம்.ஜி.ஆர்

நிர்வாக விஷயத்தில் தான் ஒரு கண்டிப்பான நபர் என்பதை தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வெளிப்படுத்த விரும்பினார் எம்.ஜி.ஆர். குறிப்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு. அவருக்கு வேலை கொடுங்கள். இவருக்கு இடமாற்றம் தேவை. இன்னொருவருக்கு பதவி…

எதையும் சமாளிப்பேன் என்ற எம்.ஜி.ஆர்

17.2.1980 அன்று தமிழகத்தை அரசியல் புயல் தாக்கியது. இந்தியா முழுவதுமாக 9 மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. மத்தியில் ஆட்சி செய்த இந்திராகாந்தி அரசால். அதில், தமிழ்நாட்டில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அரசும்…

சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்

தனது ஆட்சி காலத்தில் சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி அறிய காரில் போகிறார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரை பார்க்க தாய்மார்கள் பலர் திரண்டிருந்தனர். அவர்களது இடுப்பில் குழந்தைகள். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர் அவர்களை…