Browsing Category

Uncategorized

கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள் !

கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தமிழ்நாடு நில அளவையர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில்…

மாவீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாளில் 2000 பேருக்கு அன்னதானம்!

தேனி மாவட்டம், அரண்மனை புதூரில் அம்பேத்கரின் திரு உருவ சிலை அருகே மாவீரர் சுந்தரலிங்கம் அவர்களின் 253-வது பிறந்த நாள் விழாவை இன்று தேவேந்திரகுல உறவின் முறை சார்பில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை…

எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த நீர் மோர் பந்தல் !

சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி…

எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழப்பு…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக , எடப்பாடி அரசு மற்றும் கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றுள்ளனர். ஆற்றின் உள்ளே சென்று தண்ணீரில் நீந்தி விளையாடி உள்ளனர்.…

விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் – வீதிக்கு வந்த அகில இந்திய விவசாயிகள் மகாசபை !

விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் குறிச்சி ஊராட்சியில் மூன்று தலைமுறையாக 90…

ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை!

ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை! தேனி புதிய பேருந்து நிலையம் முதல் அன்னஞ்சி விளக்கு வரை உள்ள சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி முழுவதும் தினந் தோறும் பல்வேறு இடங்களில் தனிநபர்கள்…

திருமணம் ஆகாமல் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி மரணம் !

வாழப்பாடியில் திருமணம் ஆகாமல் பெண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி பிரசவத்திற்குப் பின் சிறுமி இறந்துவிட்டதால் போலீசார் விசாரணை பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியில் இருந்து போலீசார் மீட்டு விசாரணை. கருக்கலைப்பு…

ஏற்காட்டில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது மேலும் ஒருவருக்கு போலீசார் வலை சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த மேல் கொளகூர் அருகில் உள்ள கரடியூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி .…

பாஜக அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து வீதி வீதியாக துண்டு பிரசுரம் !

பாஜக அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வீதி வீதியாக துண்டு பிரசுரம் விநியோகம் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்தும் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை…

அன்புமணி ராமதாஸ் நின்றிருந்த மேடை சரிந்து விபத்து… ! வீடியோ !

மேடை திடீரென சரிந்ததால் எகிறி குதித்த அன்புமணி நல் வாய்ப்பாக காயம் இன்றி உயிர் தப்பினார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக சேலம் மாவட்டத்தில் கொடியேற்றும் விழா நிர்வாகிகள் சந்திப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன்…