Browsing Category

Uncategorized

விதவை தாயை அடித்து வீட்டைவிட்டு துரத்திய மகன் !

விதவை தாயை அடித்து வீட்டைவிட்டு துரத்திய மகன்! கணவர் இறந்துவிட்ட நிலையில், விதவையான தன்னையும் மனவளர்ச்சிக் குன்றிய தனது மகளையும் பராமரிக்க முடியாது எனக்கூறி அடித்து துன்புறுத்தி, வீட்டைவிட்டு துரத்திய தனது மகன் மற்றும் மருமகள் மீது…

காரைக்குடி பிரபல திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை !

காரைக்குடி பிரபல திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை.! ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த உணவு பண்டத்தை பூனை சாப்பிடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து நடவடிக்கை. சிவகங்கை மாவட்டம் மகர்நோன்பு திடல் அருகே இயங்கி…

கலெக்டரின் அதிரடியால் ஆர்.ஐ. மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் கைது ! வீடியோ

கலெக்டரின் அதிரடியால் ஆர்.ஐ. மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் கைது ! திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனையில் மணல் கடத்தலை தடுக்க முயன்று தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர்  …

மணல் கடத்தலை தடுத்த துறையூர் ஆர்.ஐ. மீது கொலை வெறி தாக்குதல் – மீட்ட பொதுமக்கள் – வீடியோ

மணல் கடத்தலை தடுத்த துறையூர் ஆர்.ஐ. மீது கொலை வெறி தாக்குதல் - மீட்ட பொதுமக்கள் - வீடியோ துறையூர் அருகே மணல் கடத்தலை பிடிக்க சென்ற வருவாய் துறை அதிகாரி மேல் கொலை வெறி தாக்குதல் ! திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வலைவீச்சு! திருச்சி…

காரைக்குடி அருகே காரும் ,லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று பேர்…

காரைக்குடி அருகே காரும் ,லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாக்குடியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது காரில் இரண்டு வயது குழந்தை,மற்றும் ஒரு பெண்ணுடன்…

சேலம்: ஊழியரின் சான்றிதழை தரமறுத்து நகைக்கடை அதிபர் அடாவடி!

பள்ளி மாற்றுச் சான்றிதழை திருப்பித் தர மறுத்து தாக்கிய தனியார் நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்.…

துறையூர் அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள் !

துறையூர் அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள் ! திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை , மாலை என இரு…

இருவரின் சாவுக்கு காரணம் சயனைடு கலந்த மதுவா ?

இருவரின் சாவுக்கு காரணம் சயனைடு கலந்த மதுவா? தஞ்சாவூர் கீழவாசல் கொண்டிராஜபுரம் பகுதியில் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பே அதையொட்டி அமைந்துள்ள அரசு உரிமம் பெற்ற மது பாரில்…

ரூ2000 தாளை திரும்பப்பெற்றது துக்ளக் தர்பார் ஆட்சி – முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

ரூ2000 தாளை திரும்பப்பெற்றது துக்ளக் தர்பார் ஆட்சி - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ரூ2000 தாளை திரும்பப்பெற்றது துக்ளக் தர்பார் ஆட்சியை காண்பிக்கிறது. காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி. ராஜீவ்…

சேலம் அருகே பெருமாள் கோயிலில் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளை!

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தில் உள்ள சாவடி தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் பழங்கால ஐம்பொன் சிலைகளான ஸ்ரீதேவி, பூதேவி,மூலவரான பெருமாள் மற்றும் உற்சவ…