தொல்லியல் தடயங்களின் வழியே வரலாற்றை நேசிக்கும் பேரா.முனீஸ்வரன் !

தொல்லியல் தடயங்களின் வழியே வரலாற்றை நேசிக்கும் பேரா.முனீஸ்வரன் ! தமிழர்களின் தாய்மடியாக அமைந்திருக்கிறது கீழடி. பண்டைய நாகரிகத்தின் சான்றுகளாக ஹரப்பா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் என்றெல்லாம் எங்கோ இருக்கும் இடங்கள் குறித்து வரலாற்று…

தடம் மாறும் டீன்ஏஜ்!

தடம் மாறும் டீன்ஏஜ்! திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டியம் மதுரா நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 65 வயதான மூதாட்டி கொலை வழக்கில், ஏறத்தாழ ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொலைக்குற்றவாளிகள் நால்வரை கைது செய்தி…

மெக்கானிக்கல் என்ஜினியர் இலக்கியவாதியாக மாறிய கதை!

மெக்கானிக்கல் என்ஜினியர் இலக்கியவாதியாக மாறிய கதை! தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசை பெற்றிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஏகரசி தினேஷ். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகிலுள்ள சேடபட்டி கிராமம்தான்…

”கண்டவன்கிட்ட எல்லாம் அடிவாங்குவதற்காகவா, அரசு அதிகாரிகளாக இருக்கிறோம் ! நடந்தது என்ன ?

”கண்டவன்கிட்ட எல்லாம் அடிவாங்குவதற்காகவா, அரசு அதிகாரிகளாக இருக்கிறோம் ! நடந்தது என்ன ? திருச்சியில் மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தாக்கப்பட்ட விவகாரம் தணியாத நெருப்பாக ஆறு நாட்களைக் கடந்தும் தகித்துக்கொண்டிருக்கிறது.…

அரசியலில் இரும்பு பெண்மணி யார் ? உள்ளிட்ட விறுவிறுப்பான சுவாரஸ்யமான அதியன் பதில்கள் ! பகுதி –…

அதியன்  பதில்கள்  அண்ட புளுகு, ஆகாச புளுகு என்றால் என்ன? அண்டம் என்பது உலகம். ஆகாசம் என்பது ஆகாயம் வானத்தைக் குறிப்பதாகும். புளுகு என்பது பொய். உலகம் மற்றும் வானம் அளவிற்குப் பொய்கூறுதலே இதற்குப்பொருள்.  “உடைந்து போன பாஜக &…

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி !

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி ! தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் நிதியுதவியுடன் இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் துறையால் 20-21 அக்டோபர் 2023 இல்…

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ ! தொடரும் தங்கக் கடத்தல் !

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ! தொடரும் தங்கக் கடத்தல் விவகாரம் ! ஐதராபாத் விமான நிலையத்தில் டிராலி பேக் ஸ்க்ரூ, கம்பி, டார்ச் லைட் பேட்டரியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் அளவிலான தங்கம் பிடிபட்டது. மும்பை…

“தளபதியோட படம் எப்படி இருக்கு மேடம்?” – அதனால, ‘லியோ’ படம் நான் இன்னும்…

"தளபதியோட படம் எப்படி இருக்கு மேடம்?” - அதனால, 'லியோ' படம் நான் இன்னும் பார்க்கல"... "தளபதியோட படம் எப்படி இருக்கு மேடம்?” “எந்த படம்?” பற்களை நர நரவென்று கடித்தபடி கழுதைப்புலி ரேஞ்சுக்கு உருமியவர், “எந்த படத்தைப் பற்றி…

சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா !

சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா அக்டோபர் மாதம் 19ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். முனைவர். கி. ஜோதி சோபியா மற்றும் தாளாளர் அருட்திரு. முனைவர். ஆ. யாக்கோபு ஆகியோர் …

திருச்சி ஆலை தந்த துப்பாக்கி கவிஞர் – கோ.கலியமூர்த்தி !

திருச்சி ஆலை தந்த துப்பாக்கி கவிஞர் - கோ.கலியமூர்த்தி “பாலையாகத் திரிந்து விட்ட மருதத்தின் பிள்ளை நான். பசிபடர்ந்த உதயமும் நம்பிக்கைகள் வறண்ட நடுப்பகலும் சேர்ந்து வனைந்த ஓட்டைப் பானை இந்த வாழ்வு. பாட்டில்கள் பருகிவிட்ட எம் நதிகளை,…