நெல் வயல்களின் வழியாக சுடுகாட்டிற்குள் இறுதி ஊர்வலம் அவலம் !

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா, மணக்கரை ஊராட்சி, மணக்கரை கிராமம்கீழூர் பகுதியை சார்ந்தவர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த (பட்டியலிடப்பட்ட சாதி) 72 வயது முதியவரின் குடும்பத்தினர், பொது சுடுகாட்டிற்குச் செல்லும் பொதுச் சாலையைப்…

1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு !

தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன்,  சி.பழனிச்சாமி,  சிற்றிங்கூர்ராஜா, தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோர்கள் மேற்கொண்ட…

வீட்டுக்கு போனா… என் ரஞ்சிதம் இல்லையே? அவ நெனப்பை என்ன செய்ய? – தோழர் நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு. இந்திய அளவில் அரசியல் தளத்தில் இயங்குபவர்களில் நல்லக்கண்ணுவைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். மக்களுக்கு எதிரானவற்றிற்கு எதிரான போராட்டங்களில், காத்திரமாகவும் உறுதியாகவும்…

கொலைகார  கோவை ; கொள்ளை நகரமான திருவண்ணாமலை ! முழித்துக் கொள்வாரா முதல்வர்?

கோவை மாநகர் பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுரையைச் சேர்ந்த சத்யபாண்டி எனவரை துப்பாக்கி முனையில் மடக்கி வெட்டி வீழ்த்தியுள்ளது  5 பேர் கொண்ட கூலிப்படை கும்பல். அதே போல நீதிமன்றத்தில் வைத்து 2 பேரை பட்டப்பகலில் வெட்டிய சம்பவத்தின் வீடியோ…

“பிரபாகரன் இருக்கிறார்” செய்தியில் உண்மை இருக்கிறதா? விளையாட்டா? ‘விலை’யாட்டா?              

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக, அவர் இருக்கிறாரா? இருந்தாலும் எங்கிருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பதே தெரியாமல் இருந்த பழ.நெடும்மாறன் திடீரென கிளம்பி வந்து  “பிரபாகரன் இருக்கிறார்” என்ற செய்தியைப் போட்டுள்ளார். செங்கல்லை…

ஏ.டி.எம். கொள்ளை ! மேவாட் திருடர்கள் – ஈகோவினால் கோட்டை விட்ட உளவுத்துறை !

ஹரியானா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மேவாட் திருடர்கள். இவர்கள் ஏ.டி.எம்.கொள்ளையில் எக்ஸ்பர்ட்ஸ். ஹரியானாவில் நூ மாவட்டம் மற்றும் ஆல்வார் மாவட்டம்  2 மாவட்டம் சேர்ந்தது மேவாட் ரீஜன் . இங்குள்ள சில கும்பல்கள் தான் ஏ.டி.எம். கொள்ளைகளில்…

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி ! சாதித்த டாக்டர் சரவணன் – படங்கள் தொகுப்பு !

மதுரை அதிமுகவில் சாதித்த டாக்டர் சரவணன்.................. மதுரை வலையங்குளம் பகுதியில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த பிப் 4 ந்தேதி பெந்தகோஸ்தே திருச்சபையின் தேசிய மாநாடு கூட்டம் திடலில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் 6 ஆயிரத்துக்கும்…

சுயமரியாதை திருமணத்தை நடத்தி அசத்திய பிரேமலதா விஜயகாந்த் – திக்குமுக்காட வைத்த – விஜய்…

சுயமரியாதை திருமணத்தை  நடத்தி அசத்தியபிரேமலதா விஜயகாந்த் - திக்குமுக்காட வைத்த - விஜய் ரசிகர்கள் ! திருச்சியில் கடந்த 10.02.2023ஆம் நாள் வெள்ளிக்கிழமை தேமுதிக மாநில தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கிழக்குறிச்சி கொ.தங்கமணி -த.கவிதா இவர்களின்…

தமிழக அமைச்சர்களை உலுக்க போகும் பல ஆயிரம் கோடி ஏலக்காய் முறைகேடு  !

தமிழக அமைச்சர்களை உலுக்க போகும் பல ஆயிரம் கோடி ஏலக்காய் முறைகேடு  ! போடியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏலக்காய் வியாபாரத்தில் முறைகேடு செய்த ஆவணங்கள் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி…

3 இலட்சம் இலஞ்சம் வாங்கிய கனிமம் சுரங்க துறை உதவி இயக்குநர் கைது !

திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற…