எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் PDG Er. முருகானந்ததிற்கு விருது வழங்கி கௌரவித்த முன்னாள் துணை…

ரோட்டரி 3000 மாநாட்டில் எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் PDG Er. முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டு எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவருமான PDG. Er.முருகானந்ததிற்கு முன்னாள் துணை…

ஆட்சியைக் கலைக்கத் திட்டமிட்ட சதி – சதியை முறியடித்த மு.க.ஸ்டாலின் !

ஆட்சியைக் கலைக்கத் திட்டமிட்ட சதி - சதியை முறியடித்த மு.க.ஸ்டாலின் ! அரசியல் சாசன அதிகாரம் படைத்தது ஆளுநர் பதவி. ஒரு மாநிலத்தின் ஆளுநரைக் குடியரசுத்தலைவர்தான் நியமனம் செய்கிறார். ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் நடைபெறும் ஆட்சிக்குத்…

சமூகவலைத்தளத்தினால் திருந்திய சவுக்கு சங்கர் !

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மனைவி நிலவுமொழி செந்தாமரை தனது முகநூலில் சவுக்கு சங்கர் குறித்து சமூகவலைத்தளத்தினால் திருந்தியதற்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். அதை அப்படியே தருகிறோம்..... யூடியூபர் சங்கரின் மனைவி நிலவுமொழி…

24 x 7 முறையில் இயங்கும் மதுரை விமானநிலையம் – செய்ய வேண்டியது என்ன ? தமிழ்நாடு தொழில் வர்த்தக…

மதுரை விமான நிலையத்தை 24 x 7 முறையில் இயங்கும் விமான நிலையமாக விரைவில் செயல்பட மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு செய்ய விருப்பதாகத் தெரிய வருகிறது. இண்டிகோ ஏர் சர்வீஸ் நிறுவனம் மதுரை-மலேசியா-மதுரைக்கு நேரடி விமான…

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறு !

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன தமிழர் திருநாள்பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகிற ஜன 16ல்அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது இன்னும் சில நாட்களே உள்ள…

மகளிர் குழுக்களை நள்ளிரவில் கந்து வட்டி கும்பல் போல் மிரட்டும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் !

கந்து வட்டி கும்பல் போல் மகளிர் குழுகளை நள்ளிரவில் மிரட்டும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தேனி மாவட்டம், பழனிச் செட்டிபட்டி பகுதியில் 20 சேர்ந்து மகளிர் குழு நடத்தி வருகின்றனர். இவர்கள் 20 பேருக்கும் எல்என்டி தனியார் நிதி நிறுவனத்தில்,…

கொரோனா காலத்தில் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய செவிலியர் சம்பளம் இன்றி தவிக்கும் அவலம் !

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் , தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு. எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து,பணி பாதுகாப்பும்,பணி…

சோதனைகளை சாதனையாக்கி சாதித்து உலக புகழை எட்டி பிடித்த பதினோராம் வகுப்பு மாணவன் பிரனேஷ் !

சோதனைகளை சாதனையாக்கி தனது விடாமுயற்சியின் மூலம் சாதித்து தற்போது உலக புகழை எட்டி பிடித்துள்ளான் பதினோராம் வகுப்பு மாணவன் பிரனேஷ்.' சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர்கள் முனிரத்தினம் - மஞ்சுளா தம்பதியினர்.தம்பதிகளுக்கு இரண்டு ஆண்…

மதுரை திருப்பரங்குன்றத்தில் 3500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் !

மதுரை திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே 3500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்த கீரைத்துறை போலீஸார். மதுரை மாநகர் தெற்குவாசல் காவல்…

மதுரை ஆவின் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

மக்கள் முதல்வர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எஸ். எம். நாசர், பால்வளத்துறை அமைச்சர்  உத்தரவின் பேரில், ஆவின் பால்வளத்துறை ஆணையர் டாக்டர் சுப்பையா ஐஏஎஸ்.  உடனடியாக டிஸ்மிஸ் செய்து ஆர்டர் வழங்க வேண்டும் என்று மதுரை ஆவின் பொது மேலாளர்…