மெடிக்கல் ஷாப் பெயரில் பெருகும் போலி வைத்தியம் ! பள்ளி மாணவி பலி !

மெடிக்கல் ஷாப் என்ற பெயரில் பெருகும் போலி வைத்தியம் ! பள்ளி மாணவி பலி ! திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் - சங்கீதா தம்பதி. குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நிஷாந்த் (5)…

ரூ 4000 லஞ்சம் வாங்கிய முசிறி வி.ஏ.ஓ. கைது !

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தேவனூர் புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ராமையா மகன் செல்லதுரை. ராமையாவுக்கு தேவனூர் புதூர் கிராமத்தில் சுமார் 1.25 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராமையா கடந்த பிப்ரவரி 2021 இல் இறந்து விடுகிறார். இவரது…

திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் இலக்கிய விழா – சிறுகதை நூல் வெளியீடு

திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் இலக்கிய விழா - சிறுகதை நூல் வெளியீடு திருச்சி பாரத மிகுமின் நிறுவனக் குடியிருப்பில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் ஏகரசி தினேஷ் அவர்கள் எழுதிய ‘இடர் களையாய்’ என்னும் சிறுகதை தொகுப்பு நூலாக…

மதுரை மத்திய சிறையில் கஞ்சா, குட்கா, சிம்கார்டு பதுக்கல் காவல்துறையினர் சோதனை 

மதுரை மத்திய சிறையில் கஞ்சா, குட்கா, சிம்கார்டு பதுக்கல் காவல்துறையினர் சோதனை  மதுரை மத்திய சிறைச்சாலையில் தோட்டவேலை பணியில் ஈடுபட்ட  சிறைவாசி ஒருவர் சிறைவாசிகளுக்கு கஞ்சா, குட்கா, சிம்கார்டுகள் கஞ்சாபொட்டலங்களை வெளிநபர்களிடம் வாங்கி…

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது.

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது. திருச்சி மாவட்டம், மாராடியைச் சேர்ந்த பொய்யாமொழி என்பவரின் மகன் சக்திவேல் (30) .இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது தோட்டத்தில் பண்ணை வேலை செய்து வருகிறார். மேற்படி…

மதுரையில்  ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் 

மதுரையில்  ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்  முறைகேட்டிற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பெண் துணைத் தலைவருக்கு மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு மதுரை மாவட்டம்…

துணிவு படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் பழநிக்கு பாதயாத்திரை

துணிவு படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் பழநிக்கு பாதயாத்திரை நடிகர் அஜீத் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் துணிவுஇந்த படம் வெற்றி பெற  வேண்டி மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் ரசிகர் மன்றத்தினர் பழநிக்கு பாதயாத்திரை…

துபாயில் இருந்து மதுரை விமானத்தில் வந்தவந்த பயணியிடமிருந்து கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மதுரை விமானத்தில் வந்தவந்த பயணியிடமிருந்து 278 கிராம் மதிப்புள்ள ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று துபாயில்…

மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347.47 கோடி மதிப்பில் மறு சிரமைப்பு பணிகள் தீவிரம்

மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347.47 கோடி மதிப்பில் மறு சிரமைப்பு பணிகள் தீவிரம் ரயில் நிலையங்களை சீரமைப்பதை தெற்கு ரயில்வே அதி முக்கிய பணியாக மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் 9 ரயில் நிலையங்கள் மறு உருவாக்கம் பெற…

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி கரும்புகளுடன்  முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி கரும்புகளுடன்  முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது மதுரை மாவட்ட அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்,…