நவம்பர் 24-ல் , டெவில் ‘ ரிலீஸ் !

கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமான 'டெவில்' நவம்பர் 24ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் - தன்னுடைய தொழில் முறையிலான திரையுலக வாழ்க்கை பயணத்தின் தொடக்க…

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு … ராகுல் காந்தியின் மாஸ் என்ட்ரி !

இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட காரணத்திற்காகவே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. தற்போது, தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், எம்.பி. பதவியில் தொடரும் நிலை உருவாகியிருக்கிறது.

நேற்று விபச்சார கேசு ! இன்று சாராய கேசு ! புஸ்(ஸி) ஆகும் விஜய் அரசியல் பிரவேசம் !

நேற்று விபச்சார கேசு ! இன்று சாராய கேசு ! புஸ்(ஸி) ஆகும் விஜய் அரசியல் பிரவேசம் ! விஜய் மாஸ்-ஆக அரசியலில் என்ட்ரி ஆகப்போகிறார் என விஜய் ரசிகர்கள் காட்டிய பிரமிப்பு, மிகக்குறுகிய காலத்திலேயே காற்றுபோன பலூனை போல புஸ்(ஸி) ஆகியிருக்கிறது.…

ஈராயிரம் ஆண்டு – கருவறை இருள் கிழித்த – சுயமரியாதை சூரியன் கலைஞர் புகழ் வாழ்க!

ஈராயிரம் ஆண்டு - கருவறை இருள் கிழித்த - சுயமரியாதை சூரியன் கலைஞர் புகழ் வாழ்க! முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரது சாதனைகளை நினைவுகூரும்விதமாக, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வ.ரங்கநாதன்…

“காட்சியில் தெளிந்தனம்” கவிதை நூல் வெளியீட்டு விழா !

க்ரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் திரு.ஜான் பீட்டர் எழுதிய "காட்சியில் தெளிந்தனம்" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலினை கலைக் காவிரி பேராசிரியர் கவிஞர் கி.சதீஷ் குமரன் வெளியிட்டார் முதல் படியினை வழக்குரைஞர்…

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு நூல்கள் !

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு நூல்கள் கவிஞர் கோ. கலியமூர்த்தியின் "சொற்கள் கூடு திரும்பும் அந்தி" கவிதைத் தொகுப்பு மற்றும் கு. இலக்கியனின் "பனைவிடலி" சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.…

காக்கி சீருடைக்குள் மதவெறி : காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம்

காக்கி சீருடைக்குள் மதவெறி : காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம் சிறுபான்மையினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசி வாட்ஸ்ஆப் குழுவில் ஆடியோ வெளியிட்ட ‘மத வெறி’ பிடித்த சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்…

பேஸ்புக் பேச்சியம்மாள் 12 லட்சம் கைவரிசை ஈரோடு தொழிலதிபரின் பேராசை பணம் போச்சே !

பேஸ்புக் பேச்சியம்மாள் 12 லட்சம் கைவரிசை ஈரோடு தொழிலதிபரின் பேராசை பணம் போச்சே ! ஈரோடு மாவட்டம் முடக்கன்குறிச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (41) இவர் பனியன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருவதாக…

‘இறுகப்பற்று’ வை ஆவலுடன் எதிர்பார்க்கும் விக்ரம் பிரபு !

'இறுகப்பற்று' வை ஆவலுடன் எதிர்பார்க்கும் விக்ரம் பிரபு ! வெவ்வேறு விதமான கதைக் களங்களைச் சொல்வதிலும், படைப்பாற்றலின் எல்லைகளை விரிவாக்குவதிலும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் பொடன்ஷியல் ஸ்டூடியோஸ். 'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும்…

சுதந்திர போராட்ட தியாகி மனைவியிடம் 67 இலட்சம் ஆட்டைய போட்ட தொழில் அதிபர் பி.கே.பி.

சுதந்திர போராட்ட தியாகி மனைவியிடம் 67 இலட்சம் ஆட்டைய போட்ட தொழில் அதிபர் பி.கே.பி. பி.கே.பி. என்றழைக்கப்படும் தருமபுரியைச் சேர்ந்த தொழிலதிபர் பி.கே.பவுன்ராஜ், ”கடனாக வாங்கிய பணம் 67 இலட்சத்தை திருப்பித்தராமல் ஏழாண்டுகளாக ஏமாற்றி…