Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
இந்திய திருநாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரிய மிளகு பாறை உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்…
“அசோகச் சக்கரம் குறிக்கும் 24 மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக மாணவர்கள்…
"அசோகச் சக்கரம் குறிக்கும் 24 மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக மாணவர்கள் உருவாகிட உறுதியேற்போம்" - புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின பவள விழாவில் செயிண்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர் பேச்சு
இந்தியாவின்…
“அண்ணாமலைக்கு சட்டமும் தெரியல, நியாயமும் புரியல”-டாக்டர் சரவணன் சொல்லும் புதுத் தகவல்!
“அண்ணாமலைக்கு
சட்டமும் தெரியல, நியாயமும் புரியல”
- டாக்டர் சரவணன் சொல்லும் புதுத் தகவல்!
காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர்…
உயர்ந்த நோக்கங்களுக்கு உரியது இலக்கியம்…!!! பட்டிமன்றத்தின் சுவாரஸ்யமான தொகுப்பு !
உயர்ந்த நோக்கங்களுக்கு உரியது இலக்கியம்...!!!
ரசிக ரஞ்சனா சபா சார்பாக ஒரு பட்டிமன்றம். திருச்சி ஊர்வசி தியேட்டர் ராஜேஸ்வரி ஹாலில் (11.08.2022) வியாழன் அன்று நடைபெற்றது. தலைப்பு “இலக்கியங்களின் நிலைத்த புகழுக்குக் காரணம் கவியழகா?…
திருச்சி பத்திரிகையாளர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் சார்பில் பயிலரங்கு !
திருச்சி பத்திரிகையாளர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் சார்பில் பயிலரங்கு ! அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் திருச்சியில் ஊடகவியலாளர்களுக்குப் பயிலரங்கு நடைபெற்றது மூத்த ஊடகவியலாளர்கள் இராதாகிருஷ்ணன், கோவி.லெனின் பங்கேற்பு…
வள்ளுவரும், ஒளவையாரும் இன்று பேசினாலும் நம்மால் அதை உணர்ந்துகொள்ள முடியும் – பெரியார் கல்லூரி…
வள்ளுவரும், ஒளவையாரும் இன்று பேசினாலும் நம்மால் அதை உணர்ந்துகொள்ள முடியும் - பெரியார் கல்லூரி பேராசிரியர் பேச்சு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் பணிமுறை இரண்டு தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. பணிமுறை…
2020-ல் நடந்த கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை. கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு…
கடந்த 2020-ல் நடந்த கொலை வழக்கு.. மூன்று பேருக்கு ஆயுள்... கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி, நச்சலூர் தாட்கோ காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் வடிவேல்…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி்த் தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவன் மு.சண்முகானந்தம் வரவேற்புரையாற்றினார்.…
ஆண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற தாய்.
பிறந்து சில மணி நேரமே ஆனஆண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற தாய்.
திருச்சி மாவட்டம் ,துறையூர் அடுத்த உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே பிறந்து சில மணி…
அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி.. எதிர்பார்க்காத நிலையில் சமூகநீதி கூட்டமைப்பு!
அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி.. எதிர்பார்க்காத நிலையில் சமூகநீதி கூட்டமைப்பு!
மதுரை: மதுரையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 261 ஜாதிகளை ஒருங்கிணைத்த சமூகநீதி கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம்…
