தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி ஏமாற்றிய 2 பேர்  திருச்சியில் கைது !

தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி ஏமாற்றிய 2 பேர்  திருச்சியில் கைது ! தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவரை திருச்சியில் சைபா் கிரைம் போலீஸார் 08.08. 2022 அன்று கைது…

ராம்ஜி நகர் கஞ்சா குளித்தலையில் !

ராம்ஜி நகர் கஞ்சா குளித்தலையில் ! குளித்தலையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது. அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல். கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதி கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ஹரிகரன்…

பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ! காத்துக் கிடக்கும் அவலம்

பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ! காத்துக் கிடக்கும் அவலம் பூட்டியே கிடக்கும் சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். பொதுமக்கள் காத்துக் கிடக்கும் அவலம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயம்…

திருச்சியில் 15000/- மதிப்புள்ள 250 கிலோ இரும்பு கம்பிகள் திருடிய திருடர்கள் !

திருச்சியில் 15000/- மதிப்புள்ள 250 கிலோ இரும்பு கம்பிகள் திருடிய திருடர்கள் ! திருச்சியில் ரூபாய் 15000/- மதிப்புள்ள 250 கிலோ இரும்பு கம்பிகள் திருட்டுபோனது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி…

குளித்தலையில் கிராம உதவியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன். தந்தை கைது.

குளித்தலையில் கிராம உதவியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன். தந்தை கைது. கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், பொதுமக்கள்…

Sorry to all.. “என் முடிவிலாவது நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்” – செல்பி தற்கொலை !…

Sorry to all.. "என் முடிவிலாவது நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்" – செல்பி தற்கொலை ! அதிர்ச்சியில் IFS  முதலீட்டாளர்கள். ! அடுத்து MARC.....  வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக ‘இன்டர்நேஷ்னல்…

திருச்சி முன்னாள் எம்.பி. பெயரில் ரூ.19.50 லட்சம் மோசடி ! உடந்தை செயல்பட்டதாக அதிமுக முன்னாள்…

எக்ஸ். எம்.பி. குமார் பெயரில் ரூ.19.50 லட்சம் மோசடி உடந்தை செயல்பட்டதாக அதிமுக முன்னாள் கவுன்சிலர்             மீது புகார் சென்னையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வரும் கே.ரகுநாதன் என்பவர் கடந்த 2ம்…

வேனில் வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் ! துறையூர் போலிசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தனிப்படை போலிஸ்…

துறையூரில் 2 கிலோ கஞ்சா பறிமுதல். தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை திருச்சி மாவட்டம் துறையூர் நகர்புறப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்த…

100 கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் முறைகேடு ! பிரபல தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷ் மகன் உள்ளிட்ட 5 அரசு…

100 கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் முறைகேடு  புகாரில் பிரபல தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷ் மகன் உள்ளிட்ட 5 அரசு  உயர் அதிகாரிகள் அதிரடியாக கைது ! சென்னை அண்ணா நகர் மற்றும் சைதாப்பேட்டையில் அலுவலகம்  அமைத்து 15 க்கும் மேற்பட்ட…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட யூடியூப்பர் சவுக்கு சங்கர் தமிழக அரசிடம் இருந்து பிழைப்பூதியமாக 65 இலட்சம் !

தமிழக அரசிடம் இருந்து யூடியூப்பர் சவுக்கு சங்கர் பிழைப்பூதியமாக 65 இலட்சம் ! கடந்த ஜூலை 22 ஆம் நாள் ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடிபில் ரெட்பிக்ஸ் சேனலில் தெரிவித்தது தொடர்பாக யூடியூப்பர் சவுக்கு சங்கர்…