Browsing Tag

கரூர்

கரூர் பெருந்துயரம் – ஊடக ஆசிரியர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்!

திமுக, அதிமுக கூட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பமோ அதே முக்கியத்துவம்தான் விஜய் கூட்டத்துக்கும் கொடுப்போம் என்று ஒரு செய்தி சேனல் முடிவெடுக்கும் என்றால், அது வணிகரீதியாக கோடிக்கான ரூபாய் இழப்புக்கு தயாராக இருக்க வேண்டும்.

கரூர் கொடுந்துயர் ! விஜயை விளாசி தள்ளிய நீதிபதிகள் ! நடந்தது என்ன ?

இந்த வழக்குகளின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், தவெக கட்சி குறித்தும் அதன் தலைவரும் நடிகருமான விஜய் குறித்தும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கச் செய்திருக்கிறது.

பார்த்தால் கனிமொழி, நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழி ! முதல்வரின் புகழாரம் !

பெரியார் விருதுக்கு வழங்கப்பட்ட ரூ.3 இலட்சத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று கனிமொழி கருணாநிதி எம்.பி. வழங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

குறும்படம் திரையிட்டு குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளித்து சுதந்திர தினத்தை கொண்டாடிய எஸ்.பி. !

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் வரலாற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும்,  ஆவணப்படுத்தபட  வேண்டும் என்ற நோக்கத்திலும் விழாவை நடத்தியிருந்தார்கள்.

இணையத்தில் பின்தங்கியிருக்கும் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும்! எழுத்தாளர்…

“உலகம் முழுவதும் கணினி மற்றும் திறன்பேசிகளின் வழியாக இணையம் பயன்படுத்துவது 692 கோடி என்கிற அளவில் அதிகரித்திருக்கிறது.

அமைச்சரை துரத்தும் கரூர் பைனான்ஸ் தம்பியை விரட்டும் “கோகுல்!”

அமைச்சரை துரத்தும் கரூர் பைனான்ஸ் தம்பியை விரட்டும் "கோகுல்!" சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைதான அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 200 நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து ஜாமின்…

2024 எம்பி ரேஸ் ஸ்டார்ட் ஆச்சு.. அமைச்சர்களின் உள்குத்து அரசியல் ஆரம்பம்!

எம்பி ரேஸ் ஸ்டார்ட் ஆச்சு.. அமைச்சர்களின் உள்குத்து அரசியல் ஆரம்பம்! மார்ச் 4, 2023 அன்று கரூர் மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “ வருகிற 2024 பாராளுமன்ற…

கபடி வீரரின் கடைசி மூச்சு… கண் கலங்கிய வீரர்கள்

கபடி வீரரின் கடைசி மூச்சு... கண் கலங்கிய வீரர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் சத்தியமங்கலம் பஞ்சாயத்து பகுதி கணக்கப் பிள்ளையூரில் 8ம் ஆண்டு கபடி போட்டி ஊர் பொது மக்கள் சார்பாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் 53 அணிகள் பல்வேறு…

ப்ளீஸ் காப்பாத்துங்க.. கரூரில் உறங்கும் காவல்துறை

“என்னை தினம் 10 பேருக்கும் மேல அனுபவிக்கிறாங்க. ஆறு மாதங்களாக என்னை குதறி எடுக்கிறார்கள். என்னால தாங்க முடியல ப்ளீஸ் எப்படியாவது என்னை காப்பாத்துங்க” என கரூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்புகொண்ட சிறுமியின் கதறல் தமிழக காவல்துறையையே…