Browsing Tag

தூத்துக்குடி மாவட்டம்

மும்பைக்குப் போனேன்…  முன்னேறினேன்….!!! தன்னம்பிக்கை தமிழர்கள் !

அண்ணன் தம்பி நாங்கள் இருவரும் இத்தனை ஆண்டுகளாக மும்பையில் சம்பாதித்ததைச் சேர்த்து வைத்து, எங்களின் பூர்விக நிலத்துக்கு

சோறு போட்டது குற்றமா ? உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த இளம்பெண் கைது!

ஸ்கூட்டியை உருட்டிக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நாலாட்டின் புத்தூர் போலீசார்

கல்வித் துறைக்கு 44,000 கோடி ஒதுக்கீடு எதற்காக? அமைச்சர் கீதாஜீவன் தந்த விளக்கம் !

தமிழக முதல்வருக்கு  கல்வியும் மருத்துவமும் தான் எனது கண்கள் போல பார்த்து அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறது. புதிய திட்டங்களுக்கும்

பகல் வந்தால் இரவு வரும், பௌர்ணமி வந்தால் அம்மாவாசை வரும் – அது போல தான் திமுக ஆட்சி !

சட்டமன்றத் தேர்தலில் 520 வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றி உள்ளது. விடியல் ஆட்சி என்று கூறும் திமுக அடுத்து வரும் சட்டமன்ற..

முடங்கி போயிருந்த தொழிலாளர் நல வாரியத்தை மீட்டெடுத்த முதல்வர் ஸ்டாலின் ! அமைச்சர் கீதா ஜீவன்

தீப்பெட்டி தொழிதொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு திருமணம் மகப்பேறு குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, கண் கண்ணாடி மற்றும் நலவாரியலாளர்கள் நலவாரிய முகாம்

பள்ளி வாகனத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை:  72வயது கிளீனர் போக்சோவில் கைது!

பள்ளி வேனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை.......

திருச்செந்தூர் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் எம்பி கனிமொழி கருணாநிதி அவர்கள் ஆய்வு

கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களை மறு சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு...

ஊடு பயிர்களை நடவு செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊழியர்கள் !

வயலில் பூச்சிகளில் பயிர்களை காக்கும் வகையில் உளுந்து விதைகள் மற்றும் கேந்தி நாற்றுகளை வரப்பு பயிர்களாக....

சாத்தான்குளம்- கல்குவாரிக்கு எதிர்ப்பு ! கலெக்டாிடம் ரேசன் கார்டுகளை ஒப்படைத்த பொதுமக்கள் !

கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடி மற்றும் வெடிபொருட்களால் பழைய வீடுகள், விவசாய கிணறுகள் ஆகியவை இடிந்துவிழும்

கோவில்பட்டியிலிருந்து குஜராத் வரை போக்கு காட்டிய நகை திருடன் ! கொத்தாக தூக்கிய போலீசு !

போலீசார் அலையவிட்டு  டிமிக்கி கொடுத்த கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 16 பவுன் நகையை போலீசார்