Browsing Tag

பள்ளிக்கல்வித்துறை

கல்வியா … ? செல்வமா … ? மானமா … ? காசு தான் எல்லாமே ! பணியிட மாறுதல்…

கல்வியா … ? செல்வமா … ? மானமா … ?  காசுதான் எல்லாமே ! பணியிட மாறுதல் கலந்தாய்வு சர்ச்சையில் பள்ளிக்கல்வித்துறை ! -  பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு சிக்கல் தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை-9 அன்று விசாரணைக்கு வரும்…

பள்ளி முடிந்து 17 நாள் இடைவெளியில் இறுதித்தேர்வு !…

17 நாள்கள் இடைவேளை. விடுமுறையினை ஸ்டடி லீவ்-ஆக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கொரானா காலம் போல் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். கிராமப்புற குழந்தைகள், நினைவுபடுத்தி பள்ளிக்கு வந்தாலும் என்ன எழுதுவார்கள்?

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு அன்பான வேண்டுகோள் !

எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலேயே கேள்வி எழுப்பியவரின் குரல் வளையை நெறிக்கும் செயல்கள் நடக்கும் ...

பள்ளி வினாத்தாள் பெயரில் கட்டணக்கொள்ளை சர்ச்சையில் சி.இ.ஓ.! ( CEO )

வினாத்தாள் பெயரில் கட்டணக்கொள்ளை சர்ச்சையில் மதுரை சி.இ.ஓ.! மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாளுக்காக என்று கட்டணம் வசூலித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான…

சொந்தமாகச் சிந்திக்க வைக்கிற கல்வியையா நீங்கள் போதிக்கிறீர்கள்?

பள்ளிக் கல்வித்துறையின் பெருங்கசப்பானதொரு பேரவலத்தைக் குறித்துச் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை போன்ற ஓர், ‘அறியாத்துறை’ பிறிதொன்று இருக்க முடியாது என்கிற அளவுக்கு அத்துறையில்…

மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான…

மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா  தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடைபெறுகிறது. முதலில் மாவட்ட அளவிலான…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு புலவரின் திறந்தமடல்…

புலவர் க.முருகேசன் அவர்கள் 1971ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார். திருச்சி வேங்கூர் ஊராட்சி மன்றம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி போன்ற அரசு சார்ந்த அமைப்புகளில் தலைவராகவும் இருந்து…