Browsing Tag

சீமான்

நீதிமன்றத்தின் கண்டனம் ! சீமானை முதலில் கைது செய்யப்போவது யார் ?…

நீதிமன்றத்தின் கண்டனம் ! சீமானை முதலில் கைது செய்யப்போவது யார் ? போட்டி போடும் அதிகாரிகள் ! ”வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பழமொழிக்கிணங்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அன்றாடம் பேசிவரும் பேச்சுக்கள் தமிழகத்தில்…

சீமானை கிழித்து தொங்கவிட்ட ஐ.பி.எஸ் அதிகாரி…பிரதமர் தொடங்கிவைத்த…

”நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நானும் எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.” என்பதாக, அரங்கம் நிறைந்திருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ஐந்தாவது மாநாட்டில் பேசி தனல் மூட்டியிருக்கிறார்,…

சீமானை கண்டு அஞ்சுகிறதா, கரூர் காவல்துறை ? கேள்வி எழுப்பும் தமிழ்…

தவளை தன் வாயால் கெடும்” என்ற பழமொழியை நினைவுபடுத்துவது போலவே, எதைப்பற்றியும் எள்ளளவும் கவலை கொள்ளாமல் அதிரடியாக கருத்துக்களை..

பிளாக்கில் சரக்கு விற்று கைதான திராவிடமணி சிறையில் மரணம் !

திருச்சியில் சட்டவிரோதமாக மதுபான விற்பணையில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட திராவிடமணி என்பவர் சிறையில் இறந்துவிட்ட..

தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த கட்சிகளின் பட்டியல் !

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட நாற்பது தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தாலும், 8.10% வாக்குகள் வாங்கி மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.