குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கிய…
(இன்று - ஞாயிற்றுக்கிழமை - 14.07.2024) மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி ஏகலைவன் இலவச தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கல்வித்துறை அமைச்சர்) பதக்கங்களை வழங்கினார்.…