ஊடக அறம் !  நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசனை வறுத்தெடுத்த நாஞ்சில்…

ஊடக அறம் !  நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசனை வறுத்தெடுத்த நாஞ்சில் சம்பத் – “திமுக - பாஜக கூட்டணி அமையும் : சி.வி.சண்முகம் கூற்றை நியூஸ் 18 விவாத பொருளாக்கியிருப்பது தொகை பெற்றுக்கொண்டுதான்”சொல்லதிகாரம் நெறியாளர் பா.தமிழரசனை…

ரஃபேல் நாட்டை காக்கும். ரஃபேல் வாட்ச் திமுகவை அழிக்கும். பிஜேபி…

பாஜக  தமிழ்நாடு விளையாட்டு - திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி  அண்ணாமலை தனது ரபேல் வாட்சின் பில்லை ஏப்ரல் மாதம் தருவதாக சொல்கிறாரே.. ஏன் இப்போதே தரவில்லை என்று திமுகவினர் கேட்கிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் இத்தனை…

என் ஜாதகம் மோசம்.. என்னிடம் சிக்கினால்.. ஒன்னு…

என் ஜாதகம் மோசம்.. என்னிடம் சிக்கினால்.. ஒன்னு "உள்ளே"...இல்லன்னா "மேலே"...ஆர்.எஸ்.பாரதி தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தினம்தோறும் சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். ரபேல் வாட்ச் கட்டி இருக்கிறேன்…

மதுரை விமான நிலையத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பம்

மதுரை விமான நிலையத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பம் புதிய வகை கொரோனா தொற்றான எக்ஸ்பிபி எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத் துறை இணை…

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்…

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தியஉலகத் தமிழ் இலக்கிய விழாவின் தொடக்க விழா உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தியஉலகத் தமிழ் இலக்கிய…

ஊடக அறம் ! மன்னிப்பு கேட்ட நியூஸ் 7 நெறியாளர்  சுகிதா !

தொலைக்காட்சி ஊடகத்தில் மன்னிப்பு கேட்ட நியூஸ் 7 நெறியாளர்  சுகிதா நியூஸ் 7 தொலைக்காட்சியில் 20.12.22ஆம் நாள் இரவு 7.00 மணிக்கு “இராகுல் காந்தி இந்தி எதிர்ப்பைக் கையில் எடுக்கிறாரா? என்னும் தலைப்பில் கேள்வி நேரம் என்னும் விவாத…

செக்கானூரணி அருகே கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம்…

செக்கானூரணி அருகே கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே ஊரணி கரையில் 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது மதுரை சரசுவதி நாராயணன்…

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக…

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அரங்கின் சார்பில் இணையவழிக்கல்வி வடிவமைப்பு நிகழ்வின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கிறிஸ்டியானா சிங் சிறப்புரை வழங்கினார்தியாகராஜர் பொறியியல்…

மதுரையில் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு

மதுரையில் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு மதுரை  மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் துணைஆணையர்செயல் அலுவலர்அருணாசலம் முன்னிலையில்  இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின்போது…

மதுரையில் குடும்ப தகராறு காரணமாக காவலர் தற்கொலைபோலீசார் விசாரணை

மதுரையில் குடும்ப தகராறு காரணமாக காவலர் தற்கொலைபோலீசார் விசாரணை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சதீஷ் ராஜா(வயது 38) என்பவர் கடந்த நான்கு மாதங்களாக பணிக்குச் செல்லாமல் மதுரை மாடக்குளம் ஜீவா நகர்…