மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் – இந்து சமய அறநிலையத்துறை…

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று12.12.2022 வருகை தந்தார். தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கோவில் பணிகள் குறித்தும்,…

தை அமாவாசை பித்ரு பூஜைக்கு மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்

தை அமாவாசை பித்ரு பூஜைக்கு மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் தை அமாவாசை அன்று காசியில் முன்னோர்களுக்கு பூஜை செய்ய மதுரையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து ஜனவரி 16 அன்று புறப்பட்டு ஜனவரி 19…

ஒரே நாளில் வடக்கு  வரைக்கும் சென்ற தமிழகப் பெண் பிரபலம். !

பிரதமர், ரஜினி,மாண்டஸ் புயல், மரப்பாலம் எல்லாமும் ரிவர்ஸ் ஒரே நாளில் வடக்கு  வரைக்கும் சென்ற தமிழகப் பெண் பிரபலம். ! இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் தொங்கியதால் வவ்வால் என்று பட்டப்பெயர் சூட்டி கலாய்த்த இந்தி சேனல்கள் புட்போர்டு டிராவல்…

துரைவைகோ – திருமா – திமுக கூட்டணிக்குள் ஆடுபுலி ஆட்டம் !

துரைவைகோ - திருமா - திமுக கூட்டணிக்குள் ஆடுபுலி ஆட்டம் ! பாமகவை, திமுவுக்கு அழைக்கும் மதிமுக கூட்டணியில் இருக்கும் விசிக என்ன செய்ய போகிறது கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை…

திருச்சியை கலக்கும் சின்னவர் கே.என்.அருண் நேரு !

திருச்சியை கலக்கும் சின்னவர் அருண்நேரு தந்தை கே.என்.நேருவுக்கு உதவியாக இருந்து வரும் அருண் நேரு, கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிகளில் தவறாமல் தலைகாட்டி வருகிறார். திருச்சி லோக்கல் அரசியலில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து சிறப்பு…

இனி எந்த சான்சும் இல்லை.. எல்லோருக்கும் நல்லவராய்..  ரஜினிக்கு அரசியல்…

இனி எந்த சான்சும் இல்லை.. எல்லோருக்கும் நல்லவராய்..  ரஜினிக்கு அரசியல் சொல்லும் ரசிகர்கள் 12.12.22 ரஜினி... என்ற மூன்றெழுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெயர். அபூர்வ ராகங்களில்…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 22

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 22 கவிஞர், சிறுகதையாளர், கட்டுரையாளர், தனியொரு மனிதனாய் நூலகம் நடத்துபவர் பா.சேதுமாதவன் அவர்கள். தெற்கு ரயில்வே, திருச்சிராப்பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு…

இது எப்படி இருக்கு???

துஷ்ட சக்திகள் நீங்க... சிறப்பு அர்ச்சனை .. இது எப்படி இருக்கு??? பேர். ..சொல்லுங்கோ.... மஸ்தான் ... செஞ்சி மஸ்தான்... தோப்பனார்..பேர் சொல்லுங்கோ.... காஜா பாஷா... யார்…

திருவானைக்காவலில் ஒரே வீட்டில் தாய், மகன் , பேரன் உள்ளிட்ட 3 பேர்…

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கொண்டையம்பட்டி கிராமம் வெள்ளாளர் தெரு பின்புறம் உள்ள அகிலா நகரில் வசித்து வந்த லட்சுமணன் மகன் கார்த்திகேயன் வயது 35 என்பவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறும் இடது கை மணிக்கட்டு நரம்பினை…