பண மோசடி புகார்களுக்குள்ளான அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு…

பண மோசடி புகார்களுக்குள்ளான அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல ரெளடியுடன் ஒன்றாக பங்கேற்ற நடிகை நமீதா. அறக்கட்டளை + நடிகை நமீதா + பிரபல ரெளடி தொடர்புகள் குறித்து தீவிர விசாரணையில் உளவுத்துறை. புதுக்கோட்டை மாவட்டம்,…

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் !

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 4, 5 மழைக்கு ஊடாகவும் தேதிகளில் சிறப்பாக…

துறையூர் மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் முக்கிய ஆவணங்களை அள்ளிய வருமான…

துறையூர் மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்ற வருமான வரித்துறையினர் . ரொக்கமும் கைப்பற்றியதாக தகவல் . திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் திருச்சி ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மேக்னா சில்க் ஸ். இதன் கிளை…

நடிகை நமீதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பணம் கட்டி ஏமாந்த பெண்ணின்…

மணப்பாறையில் அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் அறக்கட்டளைக்கு பணத்தை கொடுத்து ஏமாந்த பெண் ஆவேசம். நடிகை நமீதா சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட விழாவில் பரபரப்பு. புதுக்கோட்டை…

வாங்க எல்லாம் ஒன்ணா செயல்படுவோம் –  அமைச்சர் அன்பில் மகேஸ் !

வாங்க எல்லாம் ஒன்ணா செயல்படுவோம் –  அமைச்சர் அன்பில் மகேஸ் ! மகேஷ் பொய்யமொழி செல்லமாய் அன்பில் மகேஷ். பாரம்பரிய குடும்பத்தின் திருச்சியின் மகுடம் என்றே சொல்லலாம். சின்ன வயதில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பெயர் சொல்லும் பிள்ளையாக வலம்…

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100 வீடுகள் அடுக்குமாடி…

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதியை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு திருச்சி உய்யக்கொண்டான் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. …

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல்

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல் திருச்சி மாவட்டம் , உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சமலை தென்புற நாடு ஊராட்சியில் உள்ள 16 மலைக்கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து…

மறைந்தார் – தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் 

மறைந்தார் – தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்  திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் கொள்ளிடக் கரையேராம் அமைந்துள்ள படுகை என்னும் ஊரில் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் சூன் மாதம் 15, 1944இல் பிறந்தார். தமிழில் முதுகலைத் தமிழில்…