இரவில் பெண்ணை அலைக்கழித்து புகாரை வாபஸ் பெற மிரட்டிய திருச்சி போலிஸ்

இரவில் பெண்ணை அலைக்கழித்து புகாரை வாபஸ் பெற மிரட்டிய துறையூர் போலீஸார் . திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புது வீடு கட்டி வருகிறார். அதில் பாதி வேலைகள் முடிந்த நிலையில், காண்ட்ராக்டர்…

திருச்சியில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செல்ஃபி கார்னர்  !

திருச்சியில் டாக்டர் ஏ.பி.ஜே  அப்துல் கலாம் செல்ஃபி கார்னர்  ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 23.7.2022 அன்று டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செல்ஃபி முனையம் திறக்கப்பட்டது. 1981-84 ஆண்டு படித்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்…

கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியரிங் மாணவர்கள் 7 பேர்…

குளித்தலையில் கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியரிங் மாணவர்கள் 7 பேர் படுகாயம். முன்னாள் சென்ற லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு. குளித்தலை, ஜூலை. 23- குளித்தலை அருகே முன்னாள் சென்ற லாரி திடீரென நின்றதால் பின்னால்…

குளித்தலையில் 169 கிலோ புகையிலை போதை பொருட்கள் பறிமுதல்

குளித்தலையில் 169 கிலோ புகையிலை பறிமுதல்   குளித்தலையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 169 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது. தலைமறைவானவரை தேடுது போலீஸ். கரூர் மாவட்டம், குளித்தலை…

பிளஸ் டூ முடிச்சிட்டு, நல்ல கோர்ஸ் எடுத்து வேலைக்குப் போகப் பாரு !…

பிளஸ் டூ முடிச்சிட்டு, நல்ல கோர்ஸ் எடுத்து வேலைக்குப் போகப் பாரு ! நீட் மாணவி நிஷாந்தி தற்கொலை கடிதம் ! வ.கீரனூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன்-உமா ராணி ஆகியோரின்  மகள் நிஷாந்தி.  பிளஸ் டூ தேர்வில் 600-க்கு 529 மார்க் வாங்கி எம்.பி.பி.எஸ்…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது !

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த              தமிழ் ஆசிரியர் கைது குளித்தலையில் வேலியே பயிரை மேய்ந்த பழமொழி போல் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது. கரூர் மாவட்டத்தில் தொடருது…

பொதுச் செயலாளராகிறார் பிரேமலதா..!

பொதுச் செயலாளராகிறார் பிரேமலதா..! 2005 செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று மதுரையில் நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியானது அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே தேர்தலை…

சிக்கலில் சேலம் விமானநிலையம் ! கல்லா கட்டும் பெங்களூரு விமானநிலையம் !

சேலம் விமானநிலையம் செயல்பாட்டிற்கு வருமா? ஆரம்ப கால கட்டத்தில் 2009 அக்டோபர்25 முதல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் 72 இருக்கைகள் கொண்ட ATR-72 வகை விமானத்தை வைத்து இயக்கியது. அப்போதைய காலகட்டத்தில் சேலம் விமானநிலையத்தில் விமான எரிபொருள்…

இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி உதவிய ‘நாம் தமிழர்’…

இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி உதவிய ‘நாம் தமிழர்’ மகேஸ்வரி முருகேசன்   இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு இந்திய ஒன்றிய அரசும், தமிழக அரசும் அனுப்பிய நிதியோ, பொருள் உதவியோ முழுமையாக தமிழர்களுக்கு சென்று சேரவில்லை…

மா.செ.விற்கு மல்லுகட்டும் திருச்சி அதிமுக புள்ளிகள் !

மா.செ.விற்கு மல்லுகட்டும் திருச்சி அதிமுக புள்ளிகள் ! ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என இருவேறு துருவங்களாக பிரிந்து, அதிமுக என்ற கட்சியானது அதன் எதிர்காலத்தை எப்படி தக்கவைத்துக் கொள்ளப் போகிறது என்ற பதைபதைப்பு ரத்தத்தின் ரத்தங்கள்…