Browsing Category

இளமை புதுமை

தூரிகை ஓவியத்தில் சீர்மிகு திருச்சியும் – வாழ்ந்த ஆளுமைகளும் !

தூரிகை ஓவியத்தில் சீர்மிகு திருச்சியும் - வாழ்ந்த ஆளுமைகளும்! மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்று நாள் ஓவிய கண்காட்சி திறந்து வைத்தார் திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் பதிமூன்றாம் வருட ஓவிய கண்காட்சி திருச்சியில் 2023 ஆகஸ்ட் 26, 27 ,28…

திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினால் நடத்தபடும் திருச்சி மாவட்ட…

திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினால் நடத்தபடும் திருச்சி மாவட்ட இளையோரு க்கான தடகள போட்டி - 2023 26.08.23 & 27.08.23 இரண்டு நாட்கள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் - 2023 , ஸ்டேட் பேங்க் (லேட்)…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 15 வயது சிறுவன் !

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 15 வயது சிறுவன்! தீவிரமாக தேடும் தீயணைப்பு படையினர் ! கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மலைக்கோட்டை, சறுக்குப்பாறை…

மாணவர்களுக்கு மனஅழுத்தம் எகிற… ஒன்றிய அரசு போட்ட புதுகுண்டு!

மாணவர்களுக்கு மனஅழுத்தம் எகிற... ஒன்றிய அரசு போட்ட புதுகுண்டு! 2024-25ஆம் கல்வியாண்டில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர்…

“பாத்திரம் எடுப்போம்! பாதுகாப்பான உணவு உண்போம்! தண்ணீர் கிளப் 2023…

“பாத்திரம் எடுப்போம்! பாதுகாப்பான உணவு உண்போம்!! தண்ணீர் கிளப் 2023 நிறுவுதல் விழா எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி, திருச்சி, ஒரு தனி மேலாண்மை கல்லூரி, அதன் உள் தர உறுதிப் பிரிவு (IQAC), தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து தண்ணீர்…

பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”

பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047” மத்திய அரசின் இளைஞர் நலன் மேம்பாடு துறை சார்பில் நேருயுவகேந்திரா மற்றும் சேவை தொண்டு நிறுவனம் சார்பில் யுவசம்பவத்  இந்தியா 2047 நிகழ்ச்சி பெட்டவாய்த்தலை சேவை பள்ளியில் நடந்தது. நேரு…

வாசிப்பே_என்_சுவாசிப்பு ! பிரபல நகைச்சுவை படைப்பாளி அனுபவம் !

வாசிப்பே_என்_சுவாசிப்பு 2ஆம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக கிடைத்த அனுபவம்! கடைவீதிக்கு போய் வந்திருந்த அம்மா என்னை அழைத்து இந்தாடா எனக் கையில் கொடுத்தார்! அம்புலிமாமா என்று வண்ண அட்டையில் எழுதியிருந்த ஒரு புத்தகம்! விக்ரமனின்…

குழந்தைகளுக்கு நடைபெறும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி !

திருச்சி 9.8.24 குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி.. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த 'விழித்திரு, என்றென்றும், எப்பொழுதும்” எனும் விழிப்புணர்வு பேரணி…

திருச்சியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு…

திருச்சியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை. கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. தென்னிந்திய இசையான…

முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா…

திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் (02/08/2023) புதன்கிழமை  முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கல்லூரியில் நிறுவப்பட்டிருக்கும் வான்…