Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மகனின் வெற்றிக்கு வாழ்த்து பெற மு.க.ஸ்டாலின் சந்தித்த திருச்சி எம்பி !
திருச்சி மக்களவைத் தொகுதி எம்பியும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திரு நாவுக்கரசு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் மத்தியில் திருநாவுக்கரசு கூறியது ; மக்களின் பேராதரவோடு வெற்றி…
திருச்சியில் சரக்குக்காக நடந்த கொலை சம்பவம்.. பின்னணி என்ன..
திருச்சியில் சரக்குக்காக நடந்த கொலை.. பின்னணி என்ன..
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவாசகன் (வயது -24), சுமைதூக்கும் வேலை செய்து வந்த இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து லாக்டவுனில் மொத்தமாக…
தமிழ்நாட்டில் அதிக ஓட்டு வாங்கிய சுயேச்சை வேட்பாளர்:
தமிழ்நாட்டில் அதிக ஓட்டு வாங்கிய சுயேச்சை வேட்பாளர்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் தமிழ்நாட்டிலேயே சுயேச்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். நடமாடும் நகைக்கடையாக வர்ணிக்கப்படும் ஹரி நாடார் 12…
திருச்சி ரயில்வே எல்லையில் நள்ளிரவில் சிக்கிய 4 கொள்ளையர்கள்…
திருச்சி ரயில்வே எல்லையில் நள்ளிரவில் சிக்கிய 4 கொள்ளையர்கள்...
திருச்சி மத்திய ரயில் நிலைய எல்லை பகுதியில் நேற்று 26/4/2021 அன்று வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை திருச்சி மாநகர போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
திருச்சி மாநகர…
திமுகவின் பீ டீம் தான் சசிகலா – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா இன்று சென்னைக்கு அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியது ; அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எவ்வித…
ரூ.5 லட்சம் கடன் வேண்டுமா? மோசடி விளம்பரம் ஆசை காட்டியதால் மோசம் போன திருச்சி மக்கள்
ரூ.5 லட்சம் கடன் வேண்டுமா? மோசடி விளம்பரம் ஆசை காட்டியதால் மோசம் போன திருச்சி மக்கள்
என்ன செய்தால் பணம் சம்பாதிக்கலாம். எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி..? உழைக்காமல் பணம் சம்பாதிப்பது எப்படி..? குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாவது எப்படி..? என…
சமூக வலைத்தளங்களின் அட்மின்கள் மீது அதிரடி – டெல்டா காவல்துறை எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் மூலம் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத ரீதியான இருவேறு சமூக பிரச்சனைகளை தூண்டும் வகையில் தவறான…
கொள்ளையன் என்கவுண்டர் வழக்கு- விசாரணை ஏடிஎஸ்பி திடீர் மரணம்.
கொள்ளையன் என்கவுண்டர் வழக்கு- விசாரணை ஏடிஎஸ்பி திடீர் மரணம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொலை கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி என்கவுண்டர் விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த ஏடிஎஸ்பி முருகேசன் மாரடைப்பால் மரணம்.…
விமானம் மூலம் பறந்தது என்கவுண்டர் உடல்
விமானம் மூலம் பறந்தது என்கவுண்டர் உடல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சமீபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரின் வீட்டிற்குள் புகுந்து மனைவி மற்றும் மகனை கழுத்தறுத்து கொன்றதுடன் வீட்டிலுள்ள பணம் நகை போன்ற…
28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை.. கோர்ட் அதிரடி.
28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை.. கோர்ட் அதிரடி.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு சாமுவேல் என்பவர் தனது தங்கையை கேலி செய்த வேலாயுத பெருமாள் என்பவரை தட்டி கேட்ட போது இருவருக்கும் கைகலப்பு…
