Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கிராம கட்டுப்பாட்டை தகர்க்கும் “அயலி”
கிராம கட்டுப்பாட்டை தகர்க்கும் “அயலி”
ஆடுகள் வளர்ப்பதை தொழிலாகக் கொண்ட அழகான மலைகிராமம். அக்கம்பக்கத்து கிராமங்களில் இல்லாத ஒரு கட்டுப்பாடு, அந்த ஊரில் கடைபிடிக்கப்படுகிறது. வயது வந்த பெண்கள் மாதவிடாய் நாட்களில் திரும்பிக்கூட பார்க்காமல் …
இந்து அறநிலைத் துறையில் தில்லுமுல்லு… வசூல் வேட்டையில் இணை ஆணையர்… கதறும் செயல்…
இந்து அறநிலைத் துறையில் தில்லுமுல்லு... வசூல் வேட்டையில் இணை ஆணையர்... கதறும் செயல் அலுவலர்கள்!
இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் மண்டலத்தில் திருப்பூர், கரூர் ஆகிய இரு மாவட்டங்கள் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில்…
தெற்காசிய கண்டத்தில் முதல் மிகப்பெரிய நூலகம்… மதுரையில்
தெற்காசிய கண்டத்தில் முதல் மிகப்பெரிய நூலகம்... மதுரையில் அமைகிறது
மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூபாய் 99 கோடி ஒதுக்கீடு செய்து 2.50 லட்சம் புத்தகங்கள் கலைஞர் நூலகத்தில் இடம் பெறுகிறது. இந்த நூலகம் 8 மாடி…
உச்சநீதி மன்றத் தீர்ப்பு எடப்பாடிக்குக் கிடைத்தது சட்டப்படி முழுவெற்றி அல்ல !
அதிமுக கட்சி பிரச்சனை - உச்சநீதி மன்றத் தீர்ப்பு
எடப்பாடிக்குக் கிடைத்தது சட்டப்படி முழுவெற்றி அல்ல
“அதிமுக கடந்த ஜூலை 11ஆம் நாள் கூட்டிய பொதுக்குழுவிற்கு 15நாள் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பதால் அப் பொதுக்குழு செல்லாது என்று…
தோழர் தா.பா.வின் படத்தை” ஜனசக்தி” காலண்டரில் இருந்து நீக்கம் ? ஏன் என்று கேட்க கூடாதா ?
தோழர் தா.பா.வின் படத்தை" ஜனசக்தி" காலண்டரில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்? பிப்ரவரி 26 ,தோழர் தா.பா.வின் நினைவுநாள் என்ற வாசகம் இருந்து வந்ததையும் நீக்கியிருக்கிறார்கள்?
இது, அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? இது,அறியாமல்…
இரவில் முகமூடியுடன் உலா வரும் மர்ம நபர்கள் – அச்சத்தில் துறையூர் மக்கள் !
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள 23 மற்றும் 24 வார்டுகளுக்கு அருகில் உள்ளது செல்வம் நகர்,பொதிகை நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் முகத்தை மூடிக் கொண்டு மர்ம நபர்கள் உலா வருவதால் குடியிருப்பு வாசிகள்…
எம்.பி.வெங்கடேசன் மற்றவர்கள் தகுதியை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்- ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
நான்கு மாநிலங்களில் தமிழர்கள் முதல் குடிமகன் மகள்களாக இருப்பது தமிழர்களுக்கு பெருமையா இல்லையா தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை…
திருமா சந்திப்பு – ஏப்.14 அதிரடிக்கு அச்சாரம் போட்ட நடிகை காயத்திரி
“வருணதர்மம் எரிக்கப்பட வேண்டும், அது பிறப்பில் வேற்றுமை பாராட்டுவது மட்டுமல்லாது பெண்களையும் இழிவுபடுத்துகின்றது. பெண்களை இழிவு செய்கின்ற வருணதர்மம் நமக்குத் தேவையில்லை” என்று ஆக்ரோஷம் பொங்க விசிக தலைவர் திருமா உரையாற்றினார்.
“மிஸ்டர்…
தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. க அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர் !
2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர்…
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் நினைவு மாநில அளவிலான ஹாக்கி போட்டி !
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் நினைவு" ஒன்பதாவது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடைபெற்றது, மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பதிமூன்றாவது இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டி அமெரிக்கன்…