பிணத்தை புதைக்க விடாமல் அடாவடி செய்யும் ஊர்ப்பெருசுகள் !

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற ஒற்றைக் காரணத்தை முன்வைத்து, இறந்து போன தனது தந்தையின் உடலை புதைக்க விடாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள், ஆர்.சி. கிறித்துவ ஊர்ப்பெருசுகள்.

மகளை காதலித்த இளைஞரை கழுத்து அறுத்து கொலை செய்த பெற்றோர் !

கடந்த14-ஆம் தேதி டூவீலரில் சென்ற கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை. 15-ஆம் தேதி காலையில் பூதிப்புரம் தோட்டத்து கிணற்றுமேடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

ஆதிக்க சாதி – ஆணாதிக்க வன்மம் : பட்டியலின பெண் ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவலம் !

நான் பட்டியலின பெண் தலைவர் என்பதாலேயே, இதே பகுதியின் ஆதிக்க சாதி வகுப்பைச் சேர்ந்த துணைத்தலைவர் சிவராமன் பதவியேற்கும் நாளிலிருந்தே இடையூறு செய்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார், பொன்தாய் காட்டுராஜா.

தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ‘இரட்டை குடியுரிமை’ வழங்குக!

தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ‘இரட்டை குடியுரிமை’ வழங்குக! தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளையும், ஐக்கிய நாடுகள்…

இடமாற்றத்திலும் இணைபிரியாத, காதலித்து கரம்பிடித்த கலெக்டர்கள் !

இடமாற்றம் யாருக்கெல்லாம் சந்தோஷத்தையும் அசௌகர்யங்களையும் ஏற்படுத்தியது என்ற ஆராய்ச்சிகளுக்கு அப்பால், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது.

ஏரிக்கரையெங்கும் சாராய பாக்கெட்டுகள் ! சாராய வியாபாரிகள் பாக்கெட்டில் போலீசார் !!

சட்டம்  ஒழுங்கு மற்றும்  மதுவிலக்கு  பிரிவு  போலீசாரிடம்  புகார்  அளித்தும்  போலீசார்  சாராய கும்பலுக்கு  ஆதரவாக  செயல்பட்டு  கல்லாகட்டுவதாக  அப்பகுதி  மக்கள் பகிரங்கமாக  குற்றம் சாட்டியுள்ளனர்‌ .

” கிரிமினல் ” டப்பிங் ஆரம்பம் ! விரைவில் டீசர் … !!

கௌதம் கார்த்திக் - சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம்  அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறு ! சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

“தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும் ” உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போடி மீனாட்சியம்மன் கம்மாயில் செத்து மிதக்கும் மீன்கள் ! அழுகி நாறும் பேரூராட்சி நிர்வாகம் !!

முதல்முறையல்ல, வருடந்தோறும் தொடரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. கண்மாய்க்கு நீர் வரும்போதே மாசடைந்து வருகிறதென்பதுதான் பிரச்சினை.

பிஜேபியை அகற்றுவோம் இந்திய நாட்டை காப்போம் – திருச்சியில் நடைபயணம் !

பிஜேபியை அகற்றுவோம் இந்திய நாட்டை காப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத்தில் கிழக்குபகுதி குழு சார்பில் சிந்தாமணி அண்ணாசிலையில் 15/05/2023 மாலை 6.00 மணிக்கு பகுதி செயலாளர் S.சையது…