Browsing Tag

தஞ்சை செய்தி

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பட்டுக்கோட்டை இளைஞர்!

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பட்டுக்கோட்டை இளைஞர்! மலேசியாவில் வேலை செய்துவந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் மர்ம நபர்களால் கொலை செய்ய்பட்டுள்ளார். இதற்கிடையே, மர்ம கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினரை சில தினங்களுக்கு முன்பு…

சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் முஹர்ரம் பண்டிகையைக்…

சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் முஹர்ரம் பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்கள் சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் இஸ்லாமியர்களின் முஹர்ரம் பண்டிகையை ஜாதிஇ மத பேதமின்றி கடந்த 300 ஆண்டுகளாக தங்களது ‘இல்ல விழா’வாகக் கொண்டாடி…

தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் தலையாட்டி பொம்மை!

இன்று உலக பொம்மை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சோழ தேசமான தஞ்சையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் தலையாட்டி பொம்மை தயார் செய்து உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு தஞ்சையில் இருந்து வெளிநாடுகள் வெளிமாநிலங்கள், வெளி…

சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை !

சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை! லஞ்சம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்துக்காக, ஈவிரக்கமற்ற, லஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகளால் பழிவாங்கப்பட்டு தனக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை,…

தமிழக கலெக்டர்கள் பெயரில் தில்லாலங்கடி செய்த பெண் கைது !

தஞ்சாவூர் கலெக்டரின் பெயரை பயன்படுத்தி பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற குப்பலைச் சேர்ந்த தில்லாலங்கடி பெண்ணை ஒருவரை சைபர் க்ரைம் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்து சிறையில்…

காய்-கனி லாரியில் கர்நாடக ‘சரக்கு’ கடத்தல்: 6 பேர் கைது –…

காய்-கனி லாரியில் கர்நாடக ‘சரக்கு’ கடத்தல்: 6 பேர் கைது - 1,318 மதுபாட்டிகள் பறிமுதல்! கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து சரக்கு வாகனங்களில் மதுபானங்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த 6 நபர்களை தஞ்சை மாவட்ட…