Browsing Tag

திருச்சி செய்தி

ஒரு வருடமாக இருளில் மூழ்கியிருந்த மேம்பாலத்தை ஒளிர வைத்த எம்.பி. துரை…

ஒரு வருடமாக இருளில் மூழ்கியிருந்த மேம்பாலத்தை ஒளிர வைத்த எம்.பி. துரை வைகோ ! - திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி, மணப்பாறை ஒன்றியம், மரவனூரில் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலத்தில்,…

கிறுகிறுக்க வைக்கும் பிரதமர் வீடு கட்டும் திட்ட ஊழல் –…

”S”...”N” ..”P”..பெயரில் நிதி ஒதுக்கீடு ! கிறுகிறுக்க வைக்கும் பிரதமர் வீடு கட்டும் திட்ட ஊழல்! -  தமிழகத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பெருமளவுக்கு ஊழல் – முறைகேடுகள் நடைபெறுவதாக பரவலான குற்றச்சாட்டு…

துறையூர் அருகே தொடர்ச்சியாக கிளை மான்கள் பலி !

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வற்றிய நிலையில் ,குடிநீர் தேவைக்காக வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள்

ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின்… திருச்சியில்…

பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில்… திருச்சியில் என்ன அறிவிப்பு ! ..   திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடியில் மத்திய அரசு புதிய முனையைத்தை அமைத்துள்ளது. இந்திய கலாசாரம் மற்றும்…

பெண்கள் நின்றால் ”பெப்பே” … ஊர்க்காரன் என்றால் தெருமுனையிலேயே ”பிக்கப்…

பெண்கள் நின்றால் ”பெப்பே” … ஊர்க்காரன் என்றால் தெருமுனையிலேயே ”பிக்கப் - டிராப்” … அரசுப் பேருந்து ஓட்டுநரின் அடாவடி ! “ஊர்க்காரன் சொந்தக்காரன் பஸ்ல வந்தா, அவங்க ஏரியாவிலேயே பஸ்ஸ நிப்பாட்டுராரு. வேலைக்கு போற பெண்கள் பஸ்டாப்பில் நின்னாலும்…

திருச்சி காவிரி கொள்ளிடத்தில் புதிய மணல் குவாரிக்கு வலுக்கும்…

திருச்சி காவிரி கொள்ளிடத்தில் புதிய மணல் குவாரிக்கு வலுக்கும் எதிர்ப்பு! திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், விராகலூர் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில்  மணல் குவாரி அமைக்க முடிவு செய்திருக்கும் நிலையில், இந்த குவாரி தொடர்பாக…

காவிரி தமிழ்நாட்டிற்கு உரிமை படைத்தது – துரைவைகோ கண்டன உரை !

திருச்சியில் மதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - ஒன்றிய அரசைக் கண்டித்துத் துரைவைகோ கண்டன உரை திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகில் 16.07.2023 ஆம் நாள் திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை…

லவ்வர்க்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பியா? 17 வயது சிறுமியிடம்…

லவ்வர்க்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பியா? 17 வயது சிறுமியிடம் சில்மிஷம் ! போக்சோவில் ஒரு எஸ்.ஐ. 3 ஏட்டு கைது ! நடந்தது என்ன ? 17-வயது சிறுமியிடம் பாலியல் ரீதியில் அத்துமீறிய பயிற்சி உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு போலீசார் போக்சோ…

பச்சை மலையில் மண்ணில் புதைக்கப்பட்ட ஆண் சடலம் !

துறையூர் பச்சை மலையில் மண்ணில் புதைக்கப்பட்ட ஆண் சடலம் மீட்பு. திருச்சி மாவட்டம் துறையூர் பச்சைமலை கோம்பை ஊராட்சிக்குட்பட்ட தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் .இவருக்கு சொந்தமாக முந்திரி தோப்பு உள்ளது. இன்று காலை வழக்கம் போல தனது…

சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்-2023 கொண்டாட்ட…

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக்கல்லூரியின் விரிவாக்கத்துறை- செப்பர்டு; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சேவைகள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி ஆகியவை இணைந்து சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம்…