Browsing Tag

trichy

ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் பிடிபட்ட கஞ்சா !

2 கிலோ கொண்ட 8 பாக்கெட்டுகள் மொத்தம் 16.645 கிலோகிராம் (மதிப்பு சுமார் 8 லட்சம்) அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு அது முறையாக மீட்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி…

நாளை மீண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்…?

 திருச்சி மாநகர போலீசார் அனுமதியும் வழங்கியுள்ளனர் மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சியில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திப்பதால் திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்…!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் .கடந்த 2ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அன்றைய தினம் மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே பிரச்சாரம்…

திட்டங்களை எடுத்துரைத்தாலே வெற்றி உறுதி…!திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

தமிழகத்தில் எங்கு பேசினாலும் எனது தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் கிராமத்தின் ஜல்லிக்கட்டு பெருமையைப் பேசுவேன். தமிழக துணை முதலமைச்சரும் திருச்சி ஜல்லிக்கட்டு என்றால் அது சூரியூர் தான் எனக் குறிப்பிடுவார்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து  இயக்குனர் ரவிமரியா பிரச்சாரம்

நட்சத்திர பேச்சாளர் திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரவிமரியா அவர்கள் வெற்றி வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி ஆர் மனோகரன் அவர்களை ஆதரித்து திருவானைக்கோவில் பகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவானைக்கோவில் பகுதியில் திவிர பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளா் ஆர் மனோகரன்

சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பழ கருப்பையா

மண்ணச்சநல்லூரில் கதிரவன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது…!

மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ மீதான சிறப்புகளையும், அவர் மீது மற்றவர்கள் கூறும் அவதூறுகளையும் இங்குள்ள மக்கள் அறிவார்கள். பெயர் கதிரவன், ஓட்டளிக்க வேண்டிய சின்னமும் கதிரவன் தான்.

இராசியில்லாத இலால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன்…!

என்னதான், கே.என்.நேருவுடன் பிணக்கு என்றாலும் அதை வெளிப்படையாகவோ, அல்லது அரசியல் சாதுர்யத்துடனோ அணுகுவதற்கு பதிலாக, பேஸ்புக் உள்ளிட்டு பொது தளத்தில் அதனை எடுத்து சென்றதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்கிறார்கள் மற்றொரு தரப்பில்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை…!

திருவரங்கத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளரே தாக்கிய ரவுடி கைது திருச்சி ஏப்15 - திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் திலீப் குமார். காது கேளாதவர்.இவர் அதே தெருவில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார்.

கணக்கு காட்டவா சிறப்பு பேருந்துகள்…?

தனியார் பேருந்துகளோ புளி மூட்டை போல பயணிகளை ஏற்றிச் செல்கிறது.சிறப்பு பேருந்துகளை வழக்கமான பேருந்துகள் போல எல்லா ஸ்டேஜிலும் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது அல்ல வாதம்.