ஒரே நேரத்தில் போலீஸ் வேலைக்கு தேர்வான 3 சகோதரிகள் !

தமிழகத்தில் 3 சகோதரிகளும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். தமிழகத்தில் 9,791 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 7 மாதம் அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம்…

மாவட்ட செய்தியாளர்களை பதறடிக்கும் அதிமுக எம்பி 😱😳🧐

செய்தியாளர்களை பதறடிக்கும் அதிமுக எம்பி தேனி மாவட்ட எம்.பி யாக ரவீந்திர நாத் செயல்பட்டு வருகிறார். மதுரை - போடி ரயில் திட்டத்தில், மதுரையில் இருந்து தேனிக்கு பயணிகள் ரயில் சேவை கடந்த மே மாதம் 27 மாதம் துவங்கியது. சென்னையில் இருந்து…

நீ இன்னும் என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிக்கிட்டு இருக்கயில்ல???

நீ இன்னும் என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிக்கிட்டு இருக்கயில்ல??? மாதம் 300 ரூபாய் என 12 மாதத்துக்கு சீட் கட்டினால், தீபாவளி அல்லது பொங்கலுக்கு 15 கிலோ துவரம் பருப்பு, 10 கிலோ க.பருப்பு, 10 கிலோ உ.பருப்பு, 10 லிட்டர் சன் பிளவர்…

காவல்துறை அதிகாரிகளிடம் கெத்து காட்டும் ஆல் இன் ஆல் ரைட்டர்

காவல்துறை அதிகாரிகளிடம் கெத்து காட்டும் ஆல் இன் ஆல் ரைட்டர் தமிழகத்தின் மையப்பகுதி மாவட்டத்தின்  மாநகரில் காவல்துறை உயர் அதிகாரியின்  கீழ் உள்ள ரைட்டர் ஒருவரின் வசூல் வேட்டையில் கண்டுபிடித்து ஆயுதப்படைக்கு மாற்றுவதும், ரைட்டர்…

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு திருச்சிஅக்.22, திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம்,புதிய வார்டு எண். 32. வார்டில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நான்கு நாட்களுக்கு முன்பு பூக்கொல்லை பகுதியில் குப்பைகளை…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 21

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 21 கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடக நடிகர் எனப் பன்முகக் கலையாற்றல் கொண்டவர் திரு. வல்லநாடன் அவர்கள். இயற்பெயர் திரு. இல. கணேசன். தெற்கு ரயில்வேயில் வனிகப் பிரிவில் பணியாற்றி பணி…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 20

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 20  நமது திருச்சியில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் ஒருவர் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள். தேர்ந்த படைப்பாளர். இதுவரை வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 19

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 19   எழுத்தின் துணையில் வலுவாகிட... வலுவாக்கிட... என்கிற பிரகடனத்தோடு துடிதுடிப்பாகச் செயல்படும் கவிஞர், எழுத்தாளர், ஆவணப் பட இயக்குனர், உதவிப் பேராசிரியர் எனப் பன்முகத் திறன் கொண்ட…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 18

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 18 கவிஞர். இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். ஆன்மிகப் பற்றாளர். வனத்துறையில் இ.வ.ப (IFS) அதிகாரி. திரு. வ. சுந்தரராசு அவர்கள். கவிதை எழுதும்போது கவிஞர் சோலை எழிலன் ஆகவும், இயற்கை…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 17

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 17 மூத்த கவிஞர். சரளமாகக் கவி புனையும் ஆற்றல் பெற்றவர். மிகச் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர். திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர், எண்ணற்ற கவிதைகள் எழுதியிருக்கும் மூத்த…