நான் தலித் அல்ல; காங்கிரஸ்காரன் : மல்லிகார்ஜுன் கார்கே

நான் தலித் அல்ல; காங்கிரஸ்காரன் :  மல்லிகார்ஜுன் கார்கே மாபண்ணா மல்லிகார்ஜுன் கார்கே ஜூலை 21, 1942 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம், பிதார் மாவட்டம், பால்கி வட்டத்தில் உள்ள வர்வட்டியில் பட்டியலினம் சார்ந்த மாபண்ணா கார்கே…

பாடகர் டி.எம். சௌந்திரராஜன் கல்யாணப் பத்திரிகையும்… ! அதில்…

திரையிசைப் பிரபல பின்னணி பாடகர் டி.எம். சௌந்திரராஜன் கல்யாணப் பத்திரிகையும்... அதில் "ரேஷன் அரிசி" பற்றிய வேண்டுகோள் குறிப்பும்... @@@@@@@@@@@@@@@ இன்றைக்குச் சரியாக 76 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையில் நடைபெற்றுள்ளது…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 9

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 9 உயிர் வாழ்க்கை வேறு. உயர் வாழ்க்கை வேறு. உயிர் வாழ்க்கை செம்மையுற வேண்டுமென்றால் உடல் நலம் வேண்டும். உயர் வாழ்க்கை வேண்டும் என்றால் உள்ளம் செம்மைப்பட வேண்டும். அதற்கு கலை…

ஜெயலலிதா மரணம்… ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை…உணர்த்தும்…

ஜெயலலிதா மரணம்... ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை... உணர்த்தும் உண்மைகள்... தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரைக்குமாக விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகவும் எதிர் கொண்டு எவ்விதமான கேள்விகளும் கேட்கப்படாதவராகவே ஒரு விதமான…

ஆளும் கட்சி தொண்டர்களுக்கு தீபாவளி போனஸ் !

அரசியல் கட்சி தொண்டர்களிலேயே ஆளுங்கட்சி தொண்டர்கள் தான் எப்போதும், மகிழ்ச்சியோடு, சர்வ பலத்தோடும் இருப்பார்கள் . தற்போதைய ஆளுங்கட்சியின் தொண்டர்கள் 10 ஆண்டுகள் எதிர்க்கட்சிகளாக இருந்து கடுமையான போராட்டங்களை எல்லாம் கடந்து  தற்போது…

13 ஆம் மாடியில் இருந்து குதித்து திருச்சி கல்லூரி பேராசிரியர் தற்கொலை…

13 ஆம் மாடியில் இருந்து குதித்து திருச்சி கல்லூரி பேராசிரியர் தற்கொலை ! 13 ஆம் மாடியில் இருந்து குதித்து திருச்சி கல்லூரி பேராசிரியர் மரணம் அடைந்தது திருச்சியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சௌமியா …

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 8

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 8 எழுத்தாளர்களிலேயே வித்தியாசமான எழுத்தாளர் இவர். "என்னவோ தெரியவில்லை. பத்திரிகைகளில் வெளிவருவதில் ஆர்வமற்றவனாகவே இருந்திருக்கிறேன்." என்று கூறி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துபவர்.…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 7

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 7 நம் திருச்சி மாவட்டத்தின் நற்கவிஞர் ரத்திகா. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பணி நிறைவிலிருப்பவர். கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே தமது எழுத்து முயற்சியைத் தொடங்கியவர்.…

கனமழையால் நகருக்குள் புகுந்த வெள்ளம்… வெள்ள நீரில் தள்ளப்பட்ட…

கனமழையால் நகருக்குள் புகுந்த வெள்ளம்... வெள்ள நீரில் தள்ளப்பட்ட குப்பைகள்.. தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள்..! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..? திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 6

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 6 நமது திருச்சி மாவட்டத்தின் பெருமை மிகு கல்வியியல் நிறுவங்களில் ஒன்று பிஷப் ஹீபர் கல்லூரி. அந்தப் பெருமைமிகு கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் 10 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகத்…