Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
மருத்துவம்
திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து செய்த கண்தானம் மற்றும் உடல்தானம் !
திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து செய்த கண்தானம் மற்றும் உடல்தானம்
திருச்சி, திருவெறும்பூர், குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் கரு. பேச்சிமுத்து. வயது 79. திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.…
சீனியும் வேணாம் ! சர்க்கரையும் வேணாம் ! அக்கறைல சொல்றேன் !
சர்க்கரை நோயாளிகள் சீனியை விட்டு நாட்டு சர்க்கரை போட்டு டீ காபி பருகிவருகின்றனர்
நம்ம சுகர் பேஷண்ட்ங்களுக்கெல்லாம் யாரு சொல்றானு தெரியல..
எல்லா டீ கடைலையும் நாட்டு சர்க்கரை கிடைக்குதாம்
கேக்குற பாக்குற எல்லா சுகர்…
உலகத்தின் தலைசிறந்த மருத்துவர்கள் எல்லாம் நீட் தேர்வு எழுதாத பல இந்திய மருத்துவர்கள் தான் .
“நீட் தேர்வு எழுதாமல் மருத்துவரானவர்கள் அறிவு ஊனம் கொண்டவர்கள்” ஆளுனர் ஆணவ ரவியின் அகம்பாவப் பேச்சு
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களுடன் 12.8.2023 அன்று ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளுனர்…
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க மருத்துவர் அணி மருத்துவமுகாம் !
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க மருத்துவர் அணி மருத்துவமுகாம் !
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்...
திருச்சி தெற்கு மாவட்டதி.மு.க…
ஏ.வி.ஆர் மருத்துவமனை புதிய கட்டிடம் திறப்பு அமைச்சர் டி.ஆர். பி. ராஜா பங்கேற்பு !
ஏ.வி.ஆர் மருத்துவமனை புதிய கட்டிடம் திறப்பு அமைச்சர் டி.ஆர். பி. ராஜா பங்கேற்பு !
கும்பகோணம், சீனிவாசநல்லூர் காரைக்கால் சாலையில் சிறிய அளவில் அவசர மருத்துவ உதவி கிளினிக்காக செயல்பட்டு வந்தது. தற்போது 24 மணி நேர சிறப்பு மருத்துவமனையாக…
திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு – திருச்சியில் நாளை 06.08.2023 மருத்துவமுகாம்…
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டதி.மு.க மருத்துவர் அணி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், இந்திரா காந்தி…
சட்ட விரோத கருக்கலைப்பு செய்த பெண் பலி ! திருச்சி மருத்துவத்துறை அலட்சியம் !
துறையூர் அருகே சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் பலி !
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி பிரியா வயது 31. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது இரண்டு பெண் குழந்தைகள்…
தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்த 10 மாத பெண் குழந்தை!
தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில்
பரிதாபமாக இறந்த
10 மாத பெண் குழந்தை!
தஞ்சை அருகே அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில் 10 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை…
திருச்சி காவேரி மருத்துவமனையில் – பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு தொடக்கம் !
திருச்சி காவேரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கான பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு தொடக்கம். ஜூலை 15 ஆம் தேதி தேசிய பிளாஸ்டிக் சர்ஜரி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது மிகத் தொன்மையான சிறப்பு…
காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம் ! கருணை காட்டுமா அரசு?
காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம் ! கருணை காட்டுமா அரசு?
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து அட்டை பெறும் நடவடிக்கைக்காக, நாள் கணக்கில் அலைய வேண்டியிருப்பதாக…
