Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சியில் 10 மணி நேரம் 10. நிமிடம் 10.விநாடி சிலம்பம் சுற்றி உலக சாதனை !
திருச்சியில் 10 மணி நேரம் 10. நிமிடம் 10.விநாடி சிலம்பம் சுற்றி உலக சாதனை !
திருச்சி பொன்மலை விவேகானந்தா நகரை சேர்ந்தவர் ரிபாயா (12) இவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பம் கராத்தே யோகா ஸ்கேட்டிங் உள்ளிட்ட…
கலெக்டரின் அதிரடியால் ஆர்.ஐ. மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் கைது ! வீடியோ
கலெக்டரின் அதிரடியால் ஆர்.ஐ. மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் கைது !
திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனையில் மணல் கடத்தலை தடுக்க முயன்று தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் …
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் ராம்சரண்!
குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ்,…
தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாட்டில் கவியரங்கம், கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு !
தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாட்டில் கவியரங்கம், கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு
அந்தமான் தமிழ் சங்கத்தோடு இணைந்து தூண்டில் ஹைக்கூ இதழ், இனிய நந்தவனம் மாத இதழ், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்திய தமிழ் ஹைக்கூ இரண்டாவது…
மணல் கடத்தலை தடுத்த துறையூர் ஆர்.ஐ. மீது கொலை வெறி தாக்குதல் – மீட்ட பொதுமக்கள் – வீடியோ
மணல் கடத்தலை தடுத்த துறையூர் ஆர்.ஐ. மீது கொலை வெறி தாக்குதல் - மீட்ட பொதுமக்கள் - வீடியோ
துறையூர் அருகே மணல் கடத்தலை பிடிக்க சென்ற வருவாய் துறை அதிகாரி மேல் கொலை வெறி தாக்குதல் ! திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வலைவீச்சு!
திருச்சி…
காரைக்குடி அருகே காரும் ,லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று பேர்…
காரைக்குடி அருகே காரும் ,லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே
பலி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாக்குடியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது காரில் இரண்டு வயது குழந்தை,மற்றும் ஒரு பெண்ணுடன்…
நிருபரின் கேள்விக்கு – ஏதாவது சொல்லி விடுவேன் – ஆத்திரம் அடைந்த அமைச்சர் கே.என்.நேரு !
நிருபரின் கேள்விக்கு ஏதாவது சொல்லி விடுவேன் – ஆத்திரம் அடைந்த அமைச்சர் கே.என்.நேரு !
உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் உறுப்பினர்களின் அதிகாரத்தினை கணவன்மார்கள் தலையிடுவதை முதல்வர் கண்டித்துள்ளார். பெண்களே தனியாக நிர்வகிக்கும் தகுதி…
தற்போது குடியாட்சியில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது : சீமான்
தற்போது குடியாட்சியில்
கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது : சீமான்
செங்கோல் கொடுத்தது ஒரு ஏமாற்று வேலை என்றும், தற்போது குடியாட்சியில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தஞ்சை…
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு “செங்கோல்” ! அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்
தலைமை அமைச்சர் மோடி, திருக்குறளை உலகம் முழுவதும் பேச்சில் குறிப்பிடுகின்றார். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பாரா? அண்மையில் ஜப்பான் சென்று திரும்பிய மோடி, தில்லி விமானநிலையத்தில் பொதுமக்களிடம் பேசும்போது, ஜப்பானில் பேசும்போது....
அந்தமானில் தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாடு !
அந்தமானில் தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாடு
தூண்டில் ஹைக்கூ கவிதை இதழ், அந்தமான் தமிழர் சங்கம், இனிய நந்தவனம் இலக்கிய மாத இதழ் மற்றும் தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்தும் தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாடு அந்தமான் தமிழர்…