Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2 நாள் விசாரணைக்கு பின் திடீர் திருப்பமாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிஎச்.டி மாணவர்!
பிரதமர் அலுவலகத்துக்கு அவதூறாக மெயில் அனுப்பியதாக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிஎச்.டி மாணவர் கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, அவர் 10 வயது சிறுமியின் ஆபாச வீடியோவை இணையத்தில்…
தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியரை தாக்கிய மர்ம நபர்கள்!
இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து 'இளம் அறிஞர் விருது' பெற்ற தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக பேராசிரியரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து கடுமையாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…
மோடி குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு அவதூறு இ-மெயில்: பிஎச்.டி மாணவரிடம் 36 மணிநேரமாக சிபிஐ…
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு தகவல்களை இ-மெயில் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிஎச்.டி மாணவரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம்…
பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு ஜுன் மாதம் சிறப்புத் தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ்…
தற்போது நடைபெற்றுவரும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் சேர்த்து, சிறப்புப் பயிற்சி அளித்து, ஜுன் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
உதயநிதி ஸ்டாலின் தஞ்சை வருகை: விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்!
உதயநிதி ஸ்டாலினின் வருகையையொட்டி தஞ்சை மாநகரில் உரிய அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி திமுக சார்பில் ஆங்காங்கே கொடிக் கம்பங்கள் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக…
பொல்லாத திருஷ்டி கண் திருஷ்ட்டியாமே..! பூங்குன்றன் – ஜெயலலிதா உதவியாளர்
பொல்லாத திருஷ்டி கண் திருஷ்ட்டியாமே..! பூங்குன்றன் - ஜெயலலிதா உதவியாளர்
பொல்லாத திருஷ்டி கண் திருஷ்ட்டியாமே..! கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்கிறார்களே? இதெல்லாம் உண்மைதானா? பேரவை செயலாளர் தயாளன் அவர்கள் என்னிடம் அடிக்கடி…
சர்ப்ரைஸ் விசிட் அடித்த கல்வி அமைச்சர் – சமாளித்து அனுப்பிய துறை அதிகாரிகள் !
திருச்சி மாவட்டம், துறையூரில் மதுராபுரியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி. திடீரென வந்த அமைச்சரைக் கண்டு திடுக்கிட்ட கல்வித்துறை அதிகாரிகள் சமாளித்துக்கொண்டு கல்வி…
கொலையில் முடிந்த உல்லாச டார்ச்சர் – பெண் பகீர் வாக்குமூலம் !
சென்னை பெரியமேடு லாட்ஜில் தனியார் கம்பெனி ஊழியரை கொலை செய்தது தொடர்பாக, அவரது காதலி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு டார்ச்சர் கொடுத்ததால் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை…
திருமாவுக்காக எடப்பாடி நடத்தும் அரசியல் ஆட்டம் !
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட மார்ச்சு 2ஆம் தேதியிலிருந்து, பாஜக - அதிமுக (எடப்பாடி) இடையே வார்த்தைப் போர் உச்சத்தைத் தொட்டு உள்ளது. பாஜகவின் வானதி சீனிவாசன், பொன்.இராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள், அதிமுக - பாஜக இடையே தற்போது மோதல்…
பள்ளி வளாகத்தில் 10ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை..! 3 பேர் மாணவர்கள் கைது ! 3 ஆசிரியர்கள் மீது…
திருச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது..…