Browsing Tag

கவிதை

“அரசுக்கு அஞ்சு லட்சம் மிச்சம்” “ஜெ” பாராட்டிய…

 கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள், பத்திரிகை துறையில் சீனியர் ரிப்போர்ட்டர் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்தான் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. இதில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி நிறுவன இதழ்களில்தொடர்ந்து எழுதி வருபவர்.…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 11

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 11 சொல்வார்கள். தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள். தடத்தினைப் போட்டுக் கொடுப்பவர்கள் மா மனிதர்கள் என்று. அதன் வகையில் பல்கலைக் கழக நிதி நல்கைக் குழுவின் மூலம் முதன் முதலில்…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 10

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 10 "அணைந்த விளக்கும் அடுத்த விளக்கை ஏற்றும் கண்தானம்" என்கிற அற்புதக் கவிதைக்குச் சொந்தக்காரர். இது மாதிரி குறிப்பாகச் சொல்ல நிறைய உண்டு. பட்டிமன்றப் பேச்சாளர்கள், உரையாளர்கள்…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 7

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 7 நம் திருச்சி மாவட்டத்தின் நற்கவிஞர் ரத்திகா. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பணி நிறைவிலிருப்பவர். கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே தமது எழுத்து முயற்சியைத் தொடங்கியவர்.…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 2

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 2 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களில் கவிதை, சிறுகதை என எழுத்து மட்டுமல்ல. பாட்டு, நடனம், வீணை வாசிப்பு எனப் பன்முகக் கலைத் திறனுள்ள எழுத்தாளர் கவிஞர் தனலெட்சுமி அவர்கள்.…

கவிதை சொல்லவா!

கவியாட்டம் திகட்ட... திகட்ட.. திட்டு திகட்டாமல் திட்டித் தீர்த்து விடு ... திட்டிய பின் ... தீண்டி விடுமே காதல் ... -சிவக்குமார் வீராச்சாமி வரிசை வெகுநேரம் காத்திருந்தாலும் வரிசை வரிசையாக தான்…

கவியாட்டம்

கவியாட்டம் இயற்கையானவள் அவள் வானத்தில் வண்ணம் தீட்டும் கண்களுக்குள் ஜொலிக்கிறது கருப்பு வெள்ளை நட்சத்திரங்கள்! இதழில் கசிந்த முத்தங்களின் வண்ணத்தை பூசிக்கொண்டு உதிர்கிறது உன் கூந்தல் பூக்கள்! மலைச்சாரலில் கலந்து மழையாய் பொழிகிறது…

கவியாட்டம்…

கவியாட்டம்... நிகரில்லா கவிஞன் குறுகுறுக்கும் மனட்சாட்சியை குப்புறக் கிடத்தி விட்டு சமரசம் பேசும் எண்ணங்களை எழுத்துக்களாக்கி எனக்கொன்றும் இல்லையென இயல்பாய் காட்டிக்கொள்வதில் முரணான கவிஞனுக்கு நிகரில்லை யாரும் இங்கு... -பரமேஸ்வரி…

பிரபல இளைஞர்கள் பட்டையை கிளப்பும் கவியாட்டம்

தூங்காத கண்ணொன்று.... மெர்குரி விளக்குகளின் மஞ்சளொளி பூசிய சாலையின் ஓரம் நீட்டி நெளித்து ஆழ்ந்த நித்திரையினை அணைத்தபடி செம்பழுப்பு நிற நாயொன்று நேற்றைய மனிதர்களோடு கோபித்துக் கொண்டதுபோல் முகம் திருப்பிக் கொண்ட சூரியன்…