Browsing Tag

திருச்சி

சைடிஷ் சாப்பிட்டதில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து 4 பேர் மீது…

சைடிஷ் சாப்பிட்டதில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து 4 பேர் மீது வழக்கு - திருச்சியில் பயங்கரம் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி மார்ட் வணிக வளாகம் அருகே சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் ரிஸ்வான். இவர்…

திருச்சியில் ”தளபதியாரே தலைமை ஏற்க வா” பாடலை வெளியிட்டார் K.N. நேரு

திருச்சியில் ”தளபதியாரே தலைமை ஏற்க வா” பாடலை வெளியிட்டார் K.N. நேரு திருச்சி , திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கற்கத்தி கிராமத்தை சார்ந்த நாட்டுபுற பாடகர் கற்கை செல்வா எழுதி பாடிய , "தளபதியாரே தலைமை ஏற்க வா... வா... பாடல்…

திருச்சி வழக்கறிஞர் கொலைமுயற்சி சம்பவம் -5 பேர் கைது.. நடந்தது என்ன?

திருச்சி வழக்கறிஞர் கொலைமுயற்சி சம்பவம் -5 பேர் கைது.. நடந்தது என்ன? திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் அருகே கடந்த 15/12/2020 அன்று திருச்சி வழக்கறிஞரும் வீர முத்தரையர் சங்க…

ஸ்பா ரவுடி பேபி சூர்யா சொல்லும் அந்த நபர் யார் ?

ஸ்பா ரவுடி பேபி சூர்யா சொல்லும் அந்த நபர் யார் ? திருச்சி மாநகர பகுதியில் கடந்த 9/12/2020 அன்று மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் மாநகர பகுதியில் யோகாலயம், ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதியாக இயங்கிவரும்…

திருச்சி ரவுடி பேபியை தொடர்ந்து அடுத்தது சிக்க போகும் அம்மு ??

திருச்சி ரவுடி பேபியை தொடர்ந்து அடுத்தது சிக்க போகும் அம்மு ?? திருச்சி ஸ்பாக்களில் போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டு- சிக்கிய குடும்ப குத்துவிளக்குகள்... திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து…

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது திருச்சி திருவானைக்கோவில் ஐந்தாம் பிரகாரம் ஒட்ட தெரு மணமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் திருவானைக்கோயில் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார்.  இந்நிலையில் கடந்த 26/10/2020…

மைனர் பெண்ணு என்னாச்சு மூடி மறைக்கும் போலிஸ்…

மைனர் பெண்ணு என்னாச்சு மூடி மறைக்கும் போலிஸ்... தனலட்சுமி என்ற 16 வயது பெண் பத்து நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரின் தாய் வனிதா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல்…

திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்..

திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்.. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த 9/11/2020 அன்று இரவு நர்மதா 17/2020 தனது தாயுடன் செங்கிப்பட்டி செல்ல பேருந்துக்காக காத்து இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி பாத்ரூம் செல்வதாக…

திருச்சியில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆசாமிகள் கைது..

திருச்சியில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆசாமிகள் கைது.. திருச்சி மத்திய பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை மாநகர பகுதியில் கட்டுப்படுத்துவதற்காக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர்…

திருச்சியில் சிறுவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல் பெற்றோர்களே…

திருச்சியில் சிறுவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல் பெற்றோர்களே உஷார்... திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் இவரது மகன் அர்ஜுன் கார்த்திக் (வயது-12) இவர் நேற்று 12/11/2020 மதியம் 1.30…