Monthly Archives

October 2023

“எழுத்து ஆத்மார்த்தமானது; எழுத்தாளர்களின் வாழ்வு…

"எழுத்து ஆத்மார்த்தமானது; எழுத்தாளர்களின் வாழ்வு பூரணத்துவமானது!" தேனி கல்லூரி விழாவில் செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் புகழாரம் தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் சங்கநாதம் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா,…

ஜி.வி.பி.யின் ‘கிங்ஸ்டன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார் !

ஜி.வி.பி.யின் 'கிங்ஸ்டன்' கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்! ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தை 'உலக நாயகன்' கமல்ஹாசன் தொடங்கி…

சாத்தூர் அருகே அரசு மதுபான கடையில் துடி துடிக்க இளைஞர் வெட்டிக்கொலை !

சாத்தூர் அருகே அரசு மதுபான கடையில் துடி துடிக்க இளைஞர் வெட்டிக்கொலை ! விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பார் உடன் கூடிய அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இங்கு ஊழியராக பணிபுரியும், இருக்கன்குடியைச் சேர்ந்த காந்தி…

நள்ளிரவில் பச்சமலை காட்டுக்குள் அதிரடியாக களம் இறங்கிய எஸ்.பி…

சினிமா படக்காட்சிகளைப் போல, எல்லா இடத்துக்கும் எஸ்.பி.யே வந்து ரெய்டு நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்காமல், அந்தந்த ஊர்களில் லோக்கல் போலீசாரே இதுபோன்ற ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!

நியோமேக்ஸ் பண மோசடி புகாரில் தலைமறைவான திமுக புள்ளி 2 வது முறையாக…

மதுரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிறுவனம். முதலீட்டாளர்களிடம் பணத்தை இரட்டிப்பு செய்து தருகிறோம், அல்லது நிலத்தை தருகிறோம் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வசூல் செய்து, மத்திய மாநில…

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு முகாம் ! பொது மக்களிடமிருந்து சுமார் 300…

துறையூர் அருகே குழந்தை உரிமைகள் பாதுகாப்பு முகாம் திருச்சி மாவட்டம்துறையூர் அருகே உள்ள இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு அமர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு…

மாணவச் சமுதாயம் ஆளுமைத்திறத்தோடு மாறுவதே சமூகத்திற்கான அவசரத்தேவை…

மாணவச் சமுதாயம் ஆளுமைத்திறத்தோடு மாறுவதே சமூகத்திற்கான அவசரத்தேவை  கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிலரங்கில் முனைவர் ஜா.சலேத் பேச்சு திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு…

செயல்படாத செயலி – வருகை தராத நூலகர்கள் – பரிதவிப்பில் வாசகர்கள் !

செயல்படாத செயலி – வருகை தராத நூலகர்கள் – பரிதவிப்பில் வாசகர்கள் ! டிஜிட்டல் மயமான இந்தியா என பெருமை பேசுகிறது மோடி அரசு. காகிதமில்லா சேவை, விரைவான சேவை, துல்லியமான சேவை என்றெல்லாம் சொல்லி அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறார்கள். எல்லா…

தமிழக ஆளுனரை கண்டித்து அக்டோபர் 28 ல் முற்றுகை போராட்டம் தமுமுக…

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக செயல்வீரர்கள் கூட்டம்...* திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் 08.10.2023. அன்று மாலை 06.30 மணியளவில் மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC, தலைமையில் நடைபெற்றது. சகோ நூர்தீன் சலாஹி அவர்களின் இறை…

“நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை – சென்னை பத்திரிகையாளர்கள் கண்டன…

ஊடக துறையின் மீது மறைமுகமாக திணிக்கப்படும் ஒடுக்கு முறைகளை எதிர்த்தும், , அது சார்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும் Network of Women in Media, India வின் Chennai Chapter சார்பாக  (07.10.2023)…