Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
வாழ்வியல் முறையே பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது
பக்கவாதத்தை விளைவிக்கும் காரணிகளில் மாற்ற முடியாதவைகளான வயது, பாலினம், மரபணு சம்பந்தபட்ட நோய் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். நம்மால் மாற்றக் கூடிய காரணிகள் பற்றி பார்ப்போம்.
நமது வாழ்வியல் முறைகளே 30 சதவிகிதம் பக்கவாத நோய்…
ராமஜெயம்-சிபிசிஐடி-சிபிஐ
திருச்சியில் நடந்த மிகப்பெரிய மாநாடுகளை முன்னின்று நடத்தியவர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு பலம் அவரது தம்பிகள் தான். அதில் ராமஜெயம் நேருவின் நிழலாகவே வாழ்ந்தார். ராமஜெயம் மறைந்து ஐந்து…
அவனும் அவளும் – தொடர் – 6
திங்கட்கிழமை காலையில வேலைக்குப் போகணும்கிற மன உளைச்சலிலேயே ஞாயிற்றுக்கிழமை நைட் கொஞ்சம் சரக்கை அதிகமாகவே போட்டுட்டான் போல அர்ஜூன். டெல்லி டிராபிக் சத்தத்தையே ஓவர்டேக் பண்ற அளவுக்கு ஹை டெசிபலில் அவனோட போன் அதிரடிக்கையில் காலையில மணி 8.....…
மரபணு சம்பந்தப்பட்ட வியாதியா ‘பக்கவாதம்’!
எந்த வித முன்னறிவிப்புமின்றி ஒரே நொடியில் வரும் நோய் தான் பக்கவாத நோயாகும். நன்கு உணவருந்தி விட்டு படுக்கும் ஒருவர் காலையில் எழுந்திருக்கவில்லையென்றாலோ,பேச்சில் ஒரு தடுமாற்றமோ, பார்வையில் வேறுபாடோ அல்லது ஒரு பக்க கை, கால் செயல் இழந்து…
ராமஜெயத்தின் நிழல்…
ராமஜெயம் உயிரோடு இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் வினோத். அவர் ராமஜெயத்தின் மகன் உறவு முறை. நடிகர் நெப்போலியன் மாமா உறவு முறை. தி.மு.கவில் அழகிரி, ஸ்டாலின் யாராக இருந்தாலும், அவர்களுக்கு நெருக்கமானவர் நேரு. இந்த இரட்டை நிலையை அழகிரி…
ராமஜெயத்தை கொல்ல துடித்த ரவுடிகள்!
ராமஜெயத்தை கொல்ல துடித்த ரவுடிகள்!
ராமஜெயத்தின் கை,கால்கள் கம்பிகளை எடுத்து ராமஜெயத்தின் கை, கால்களைக் கட்டி, டேப் வைத்து சுற்றி வேனின் இருக்கும் ஸ்கிரீன் துணியைக் கிழித்து வாயில் திணித்து இருந்தார்கள். தலையின் பின்பக்கம் கனமான…
விழிக்கும் நியூரான்கள் – மருத்துவ தொடர் -1
காலையில் மலரும் மலர்கள் போல் நாமும் தினமும் மலர்கிறோம். வேகமாக இயங்கும் உலகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். எதை நோக்கி ஓடுகிறோம், வாழ்வின் நோக்கம் என்ன, நமது உடலின் இயல்பு என்ன, நமது உடலை எப்படி நோய்களிடம் இருந்து பேணி பாதுகாத்து ஆரோக்கிய…
அவனும் அவளும் – தொடர் – 5
ஒரு அஞ்சு நிமிஷத்துல என்னைய என்கிட்ட இருந்து திருடி , பிரச்சினை முடிஞ்சது'ன்னு சொல்லிட்டு போறான் . அவனுக்கு மனுசத் தன்மைன்னா என்னன்னே தெரியலை . அவன் பேச்சை போய் நான் கேக்கலாமா ! ....
அவனை எதிர்க்க முடியாம , அவன் பிடியில் அகப்பட்டு , அவன்…
விழிக்கும் நியூரான்கள் – 2
மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான பகுதி மனித மூளை தான். இங்கிருந்தே மனித உடலின் அனைத்துவிதமான செயல்களுக்கும் கட்டளை இடப்படுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல, மனித மூளை இல்லாமல் மனிதனுடைய செயல்கள் எதுவும் நடைபெறாது.…
அவனும், அவளும் – தொடர் – 3
அவனும், அவளும் - தொடர் - 3
யாருக்கிட்டயும் சொல்ல முடியாம, மனசுக்குள்ளயே வெடிச்சி அழுதுகிட்டு இருந்த சென்பா, அந்த அழுகைய கண்ணீருல வடியவிட்டுட்டு, கூனிக்குறுகி கடைசியில அந்த வார்த்தையை சொல்றா,
"நான் முழுகாம இருக்கேன்!"ன்னு...
இந்த…